Author: A.T.S Pandian

மூத்த பத்திரிகையாளர் எம். பி. திருஞானம் மறைவு: சென்னை பத்திரிகையாளர் மன்றம் இரங்கல்…

மூத்த பத்திரிகையாளர் எம். பி. திருஞானம் உடல்நலக்குறைவால் நேற்று மாலை காலமானார். அவரது இறுதிச்சடங்கு இன்று காலை 11 மணி அளவில் போரூர் மின் மயானத்தில் நடைபெறுவதாக…

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பேருந்து வசதி… பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

சென்னை: வரும் 27ந்தேதி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பேருந்து வசதி செய்துதரப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சகம் அறிவித்து உள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல்…

09/07/2020: சென்னையில் கொரோனா பாதிப்பு –  மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை: தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கடந்த 3 நாட்களாக கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. நேற்று தமிழகம் முழுவதும் 3,756 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று…

ஏர் இந்தியாவை கைப்பற்றும் டாட்டா குழுமம் .. போட்டிக்கு ஆளில்லை..

டெல்லி: தொடர் நஷ்டத்தில் இயங்கி வந்த ஏர் இந்தியாவை வாங்கும் முயற்சியில் டாட்டா குழுமம் இறங்கி உள்ளது. இதுவரை ஏர் இந்தியாவை வாங்கும் முயற்சியில் வேறு எந்தவொரு…

கடந்த 24 மணி நேரத்தில் 24,879 பேர்: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 7,67,296 ஆக உயர்வு

டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 24,879 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, நாட்டில்…

மூத்த பத்திரிக்கையாளர் எம்.பி.திருஞானம் மறைவு… ஸ்டாலின் இரங்கல்

சென்னை: மூத்த பத்திரிக்கையாளர் திரு. எம்.பி.திருஞானம் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து உள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், மூத்த பத்திரிக்கையாளர் திரு. எம்.பி.திருஞானம்…

சென்னையில் கடந்த 16 மணி நேரத்தில் 19 பேர் கொரோனாவால் உயிரிழப்பு

சென்னை: சென்னையில் கடந்த 16 மணி நேரத்தில் மேலும் 19 பேர் சிகிச்சை பலனின்றி பலியாகி உள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவல் உச்சமடைந்துள்ளது. சென்னையில் நேற்று ஒரே…

மூத்த பத்திரிகையாளர் எம்.பி. திருஞானம் காலமானார் …

மூத்த பத்திரிகையாளரும், நூற்றுக்கணக்கான படைப்பாளிகளை உருவாக்கியவருமான எம்.பி. திருஞானம் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், ஊடக நண்பர்கள் உள்பட அனைத்து…

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை: முதல்தகவல் அறிக்கை பதிவு செய்தது சிபிஐ…

சாத்தான்குளம்: காவல்துறையினரின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் காரணமாக உயிரிழந்த சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க ஒப்புக்கொண்ட நிலையில், இன்று முதல் தகவல் அறிக்கையை சிபிஐ…

09/07/2020: தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்…

சென்னை: தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் வெளியிடப்பட்டு உள்ளது. சென்னையைத் தொடர்ந்து காஞ்சிபுரம், திருவள்ளூர், மதுரை உள்பட பல மாவட்டங்களில் தொற்று பரவல் அதிகரித்துள்ளது.…