Author: A.T.S Pandian

கொரோனா காலத்தில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு ஊதியம் தரமறுப்பது கிரிமினல் குற்றம்… உச்சநீதிமன்றம்

டெல்லி: கொரோனா தொற்று பரவி வரும் இந்த காலக்கட்டத்தில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர் களுக்கு ஊதியம் தர மறுப்பது கிரிமினல் குற்றம் என்று உச்சநீதிமன்றம் கடுமையாக சாடியுள்ளது.…

நீதிமன்றங்களை திறக்க வேண்டும்… பார் கவுன்சில் முன்பு வழக்கறிஞர்கள் போராட்டம்…

சென்னை: தமிழகத்தில் நீதிமன்றங்களை திறக்கக் கோரி வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நாடு முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 24ந்தேதி அறிவிக்கப்பட்ட ஊரடங்கு…

4 மாவட்ட நீதிபதிகளுக்கும் வீட்டில் இருந்தே பணி… சென்னை உயர்நீதி மன்றம் அனுமதி

சென்னை: கொரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள 4 மாவட்டங்களில் நீதிபதிகளில் வீட்டில் இருந்தே பணியாற்றலாம் என சென்னை உயர்நீதி மன்றம்…

லடாக் எல்லை பிரச்சினை: இந்தியாவை பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறது சீனா…

டெல்லி: லடாக் பிரச்சனை, இரு ராணுவத்தினருக்கும் இடையே மோதல், உயிரிழப்பு என பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில், பிரசினையை சுமூகமாகதீர்த்துக்கொள்ளும் வகையில், இந்தியாவை பேச்சுவார்த்தைக்கு வரும்படி…

தேர்தல் வழக்கை ரத்து செய்யக்கோரிய அனிதா ராதாகிருஷ்ணன் மனு தள்ளுபடி… சென்னை உயர்நீதி மன்றம்…

சென்னை: திருச்செந்தூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான தேர்தல் வழக்கை ரத்து செய்யக்கோரிய அவர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர்நீதி மன்றம்…

புதுச்சேரியில் 79பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன, ஒரே நாளில் மேலும் 30பேருக்கு கொரோனா… அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ்

புதுச்சேரி: புதுச்சேரியில் ஒரே நாளில் மேலும் 30 பேருக்கு கொரோனா தொற்று பரவியிருப்பதாகவும், 79பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் தெரிவித்து உள்ளார். சென்னையில்…

எல்லைப் பிரச்சினை – போர் பதற்றம்: 19ந்தேதி அனைத்துக்கட்சிக் கூட்டத்துக்கு பிரதமர் மோடி அழைப்பு

டெல்லி: சீனாவுடனான எல்லைப் பிரச்சினை, மற்றும் மோதல் தொடர்பாக அனைத்துக்கட்சித் தலைவர்க ளுடன் வரும் 19ந்தேதி பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. காஷ்மீர்…

இணைய வழிக்கல்வி – வகுப்பறைக் கல்விக்கு மாற்று இல்லை… ஸ்டாலின்

சென்னை: இணைய வழிக்கல்வி – வகுப்பறைக் கல்விக்கு மாற்று இல்லை; ‘நிழல் நிஜமாகிவிடாது’ என்பதை அதிமுக அரசு உணர வேண்டும்; மாணவர்களிடையே பாகுபாட்டை உண்டாக்கி மாணவர் சமுதாயத்தின்…

22ந்தேதியில் இருந்து 26க்குள் ரூ.1000 வழங்கிட வேண்டும்… 4 ஆட்சியர்களுக்கு எடப்பாடி அறிவுறுத்தல்

சென்னை: முழு ஊரட்ங்கு பகுதியில், வரும் 22ந்தேதியில் இருந்து 26க்குள் ரூ.1000 வழங்கிட வேண்டும் என 4 மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் எடப்பாடி அறிவுறுத்தி உள்ளார். தமிழகத்தில்…

17/06/2020: 5ஆயிரத்தை கடந்தது ராயபுரம்… சென்னை கொரோனா தாக்கம்… மண்டலவாரிப் பட்டியல்

சென்னை: சென்னையில் இன்று 16.06.2020 காலை நிலவரப்படி, , பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து, கொரோனா நுண்கிருமி தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பட்டியில் வெளியிடப்பட்டு…