Author: A.T.S Pandian

இன்று மேலும் 3,882 பேர், மொத்தம் 94,049 ஆக உயர்வு.. தமிழகத்தை சுழற்றியடிக்கும் கொரோனா…

சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 3,882 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 94,049 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து உயர்ந்து வரும் பாதிப்பு…

சென்னையில் பணிபுரியும் வெளிமாவட்ட 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் திடீர் போராட்டம்..

சென்னை: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சென்னை வந்து, கொரோனா தடுப்பு பணியில் பணிபுரிந்து வரும் வெளி மாவட்ட 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் இன்று திடீரென போராட்டத்தில்…

சாத்தான்குளம் சம்பவம்: பொய் சான்றிதழ் கொடுத்த அரசு மருத்துவர் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்…

திருச்செந்தூர்: சாத்தான்குளத்தில் காவல்துறையினரால் கடுமையாக தாக்கப்பட்டு தந்தை மகன் இறந்த விவகாரத்தில், அவர்களை எந்தவித சோதனையும் செய்யாமல், சிறையில் அடைக்க, பொய்யான தகுதிச் சான்றிதழ் கொடுத்த சாத்தான்குளம்…

சோனியா குறித்து அவதூறு: அர்னாப் கோஸ்வாமிக்கு எதிராக பதியப்பட்ட 2 எஃப்ஐஆர் கேன்சல்…

மும்பை: சோனியா குறித்து அவதூறாக பேசியதாக பத்திரிகையாளர் அர்னாப் கோஸ்வாமிக்கு எதிராக முப்பையில் பதிவு செய்யப்பட்ட 2 எஃப்ஐஆர்-ஐ நீதிமன்றம் ரத்து செய்தது. அகில இந்திய காங்கிரஸ்…

சாத்தான்குளம் தந்தை மகன் மரணம்: காவல்துறைக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

சென்னை: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில், காவல்துறையினரின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் காரணமாக தந்தை மகன் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், தேசிய மனித…

சென்னையில் மேலும் ஒரு காவல்துறை ஆய்வாளர் கொரோனாவுக்கு பலி…

சென்னை: சென்னை காவல்துறையைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் மணிமாறன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது காவலர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

இனி சீன நிறுவனங்களுக்கு அனுமதியில்லை, நாடு தன்னம்பிக்கையுடன் பெரும் முன்னேற்றம் காணும்… நிதின்கட்கரி

டெல்லி: நெடுஞ்சாலை திட்டப் பணிகளில் இனி சீன நிறுவனங்களுக்கு அனுமதியில்லை என்று மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்துள்ளார். மேலும் மோடியின் தலைமையிலான ஆட்சியின் கீழ்…

புதுச்சேரியில் இன்று மேலும் 30 பேருக்கு கொரோனா…

புதுச்சேரி: புதுச்சேரியில் , இன்று மேலும் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி 5 நாட்கள் தனிமைப்படுத்துதலில் உள்ள நிலையில், சட்டப்…

செங்கல்பட்டு, திருவள்ளூர், தருமபுரி, ஈரோடு, தேனி மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு நிலவரம்…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. செங்கல்பட்டு, திருவள்ளூர், தருமபுரி, ஈரோடு, தேனி மாவட்டங்களில் கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பு…

ஊரடங்கு மீறல்: தமிழகத்தில் இதுவரை 7,10,823 வழக்குகள் பதிவு, ரூ. 16,42,16,105 அபராதம் வசூல்…

சென்னை: தமிழகத்தில் கொரோனா ஊரடங்கை மீறியவர்களிடம் இருந்து இதுவரை இதுவரை 7,10,823 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ. 16,42,16,105 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டு இருப்பதாக தமிழக…