கொரானோவை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு தோல்வி… கே.என்.நேரு
திருச்சி: கொரானோவை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு தோல்வி அடைந்து விட்டது என்று திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு கூறி உள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று…
திருச்சி: கொரானோவை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு தோல்வி அடைந்து விட்டது என்று திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு கூறி உள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று…
சென்னை: கிராமப்புற பகுதிகளுக்கு அதிவேக இணையதள சேவை அளிக்கும் தமிழக அரசின் பாரத் நெட் திட்ட டெண்டர்களை மத்தியஅரசு அதிரடியாக ரத்து செய்துள்ளது. டெண்டர்மீது ஏராளமான புகார்கள்…
ராஞ்சி: கொரோனா தொற்று பரவல் காரணமாக ஜார்கண்ட் மாநிலத்தில் ஜூலை 31ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே மேற்கு வங்கத்தில் ஜூலை 31 வரை ஊரடங்கு…
ராணிப்பேட்டை: ராணிபேட்டை பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனைகளில் 22 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் கிளினிக்குகளும் சீல் வைக்கப்பட்டுஉள்ளது .ராணிப்பேட்டை ஆட்சியர் திவ்யதர்ஷினி உத்தரவின் பேரில் சார்…
சென்னை: சென்னையில் கொரோனா நாளுக்கு நாள் உக்கிரமடைந்து வருகிறது. கடந்த 16 மணி நேரத்திற்குள் ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் உள்பட இன்று 22 பேர் பலியாகி…
சென்னை: தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை அபராதமாக ரூ.15,65,25,485 கோடி வசூல் செய்யப்பட்டு உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ரூ.21,07,200 அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக…
சென்னை: சென்னையில் ராயபுரம், தண்டையார்பேட்டை, தேனாம்பேட்டை, அண்ணா நகர், கோடம்பாக்கம் ஆகிய 5 மண்டலங்களில் தொற்று பாதிப்பு 5ஆயிரத்தை கடந்துள்ளது. இது மக்களிடையே பதற்றம் உருவாக்கி உள்ளது.…
சென்னை: பெட்ரோல் டீசல் விலை கொரோனாவை போல நாளுக்கு நாள் உச்சமடைந்து வருகிறது. தொடர்ந்து 21வது நாளாக இன்றும் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையை…
சென்னை: திமுக சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.அரசுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதை யடுத்து, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று…
சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 3,645 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 7 4,622 ஆக…