Author: A.T.S Pandian

கொரானோவை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு தோல்வி… கே.என்.நேரு

திருச்சி: கொரானோவை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு தோல்வி அடைந்து விட்டது என்று திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு கூறி உள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று…

ரூ.2000 கோடி மதிப்பிலான தமிழக அரசின் பாரத் நெட் திட்ட டெண்டர்கள் ரத்து… மத்தியஅரசு அதிரடி

சென்னை: கிராமப்புற பகுதிகளுக்கு அதிவேக இணையதள சேவை அளிக்கும் தமிழக அரசின் பாரத் நெட் திட்ட டெண்டர்களை மத்தியஅரசு அதிரடியாக ரத்து செய்துள்ளது. டெண்டர்மீது ஏராளமான புகார்கள்…

மேற்குவங்கத்தைத் தொடர்ந்து ஜார்கண்ட் மாநிலத்திலும் ஊரடங்கு ஜூலை 31-ஆம் தேதி வரை நீட்டிப்பு..

ராஞ்சி: கொரோனா தொற்று பரவல் காரணமாக ஜார்கண்ட் மாநிலத்தில் ஜூலை 31ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே மேற்கு வங்கத்தில் ஜூலை 31 வரை ஊரடங்கு…

ராணிபேட்டையில் 22 போலி மருத்துவர்கள் கைது… ஆட்சியர் அதிரடி நடவடிக்கை

ராணிப்பேட்டை: ராணிபேட்டை பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனைகளில் 22 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் கிளினிக்குகளும் சீல் வைக்கப்பட்டுஉள்ளது .ராணிப்பேட்டை ஆட்சியர் திவ்யதர்ஷினி உத்தரவின் பேரில் சார்…

சென்னையில் கொரோனா உக்கிரம்: 16 மணி நேரத்திற்குள் ஓய்வுபெற்ற காவல் உதவிஆய்வாளர் உள்பட 22 பேர் பலி…

சென்னை: சென்னையில் கொரோனா நாளுக்கு நாள் உக்கிரமடைந்து வருகிறது. கடந்த 16 மணி நேரத்திற்குள் ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் உள்பட இன்று 22 பேர் பலியாகி…

ஊரடங்கு மீறல்: 24மணி நேரத்தில் 21லட்சம், இதுவரை ரூ.15.65 கோடி அபராதம் வசூல்…

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை அபராதமாக ரூ.15,65,25,485 கோடி வசூல் செய்யப்பட்டு உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ரூ.21,07,200 அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக…

27/06/2020: 5 மண்டலங்களில் தீவிரம்…  சென்னையில்  கொரோனா நோய் பாதிப்பு மண்டலவாரி பட்டியல்

சென்னை: சென்னையில் ராயபுரம், தண்டையார்பேட்டை, தேனாம்பேட்டை, அண்ணா நகர், கோடம்பாக்கம் ஆகிய 5 மண்டலங்களில் தொற்று பாதிப்பு 5ஆயிரத்தை கடந்துள்ளது. இது மக்களிடையே பதற்றம் உருவாக்கி உள்ளது.…

21வது நாள்: நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்வு…

சென்னை: பெட்ரோல் டீசல் விலை கொரோனாவை போல நாளுக்கு நாள் உச்சமடைந்து வருகிறது. தொடர்ந்து 21வது நாளாக இன்றும் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையை…

திமுக எம்.எல்.ஏ ஆர்.டி.அரசுக்கு கொரோனா…

சென்னை: திமுக சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.அரசுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதை யடுத்து, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று…

சென்னையில் 50ஆயிரத்தை நெருங்கும் தொற்று பாதிப்பு … மாவட்டம் வாரியாக விவரம்…

சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 3,645 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 7 4,622 ஆக…