Author: A.T.S Pandian

கொரோனா சோதனையில் சாதனை படைத்த தமிழகம்… இதுவரை 10,42,649 பேருக்கு சோதனை செய்து நாட்டிலேயே முதலிடம்…

சென்னை: நாட்டிலேயே அதிகப்பட்ச கொரோனா தொற்று சோதனை தமிழகத்தில்தான் செய்யப்பட்டு இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. இதுவரை 10லட்சம் பேருக்கு மேல் சோதனை நடத்தப்பட்டு உள்ளது.…

இன்று ஒரே நாளில் 3,645 பேர், மொத்த பாதிப்பு 74,622… தமிழகத்தில் அதிவேகத்தில் பரவும் கொரோனா

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிவேகத்தில் சென்றுகொண்டிருக்கிறது. இன்று ஒரே நாளில் புதிதாக 3,645 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்டோர்…

சபாஷ்: ஒரே மாதத்தில் 1,080 கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்த்த சேலம் அரசு மருத்துவமனை…

சேலம்: கொரோனா தொற்று ஊரடங்கு அச்சம் காரணமாக பல தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க முன்வராத நிலையில், அரசு மருத்துவமனைகளில் பிரசவம் போன்ற அத்தயாவசிய உதவிக்கு மக்கள்…

மகிழ்ச்சி: பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்ட டெல்லி அமைச்சர் டிஸ்சார்ஜ்…

டெல்லி: கொரோனா தொற்றால் அபாய கட்டத்தை நெருங்கிய டெல்லி மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின், கொரோனாதொற்றில் இருந்து குணமடைந்ததால், இன்று மருத்துவ மனையில் இருந்து டிஸ்சார்ஜ்…

கார் ஓட்டுநருக்கு கொரோனா… நடுவழியில் இறக்கி விடப்பட்ட அமைச்சர்…

வேலூர்: தமிழக அறநிலையத்துறைஅமைச்சரின் கார் ஓட்டுநருக்கு கொரோனா தொற்று உறுதியானது குறித்த தகவல் வந்ததால், நடுவழியிலேயே அமைச்சர் காரை விட்டு இறங்கி வேறு கார் மூலம் வீடு…

முக்கொம்பை பார்வையிட்டார்: திருச்சி ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பேசியது என்ன?

திருச்சி: திருச்சி முக்கொம்பு கதவனை கட்டும் பணிகளை ஆய்வு செய்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பின்னர் மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுடன் வளர்ச்சிப்பணிகள், கொரோனா தடுப்பு நடவடிக்கை…

வேலூர்,சேலம், மதுரை உள்பட பல மாவட்டங்களில் கொரோனா பரவல் தீவிரம்..

சென்னை: வேலூர்,சேலம், மதுரை, கிருஷ்ணகிரி, தேனி மாவட்டங்களில் கொரோனா பரவல் தீவிரமடைந்து உள்ளது. சென்னை ஸ்டாலின் மருத்துவமனையில் இன்று 10 செவிலியர்கள் மற்றும் 13 பயிற்சி மருத்துவர்களுக்கு…

விமானங்களில் நடு இருக்கை காலியாக வைக்க தேவையில்லை! உச்சநீதி மன்றம்

டெல்லி: விமானங்களில் நடு இருக்கை காலியாக வைக்க தேவையில்லை என்று உத்தரவிட்ட மும்பை உயர்நீதி மன்ற உத்தரவை உச்சநீதி மன்றம் உறுதி செய்துள்ளது. விமான போக்குவரத்து அமைச்சகம்…

திமுக இளைஞர் அணியில் ஒன்றிய கிளை – பகுதி – நகர – பேரூர் நிர்வாகிகள் நியமனம்… உதயநிதி ஸ்டாலின்

சென்னை: திமுக இளைஞர் அணி விரிவுப்படுத்தப்படுகிறது; ஒன்றிய கிளை – பகுதி – நகர – பேரூர் வட்டங்களில் நிர்வாகிகள் நியமனம்” செய்யப்பட உள்ளதாக திமுக இளைஞர்…

பெரம்பூர் ரயில்வே மருத்துவமனையில் கொரோனா ஆய்வு சோதனை கருவிகள் இல்லாத அவலம்.. உயர்அதிகாரி மரணம்…

சென்னை: சென்னை அயனாவரத்தில் அமைந்துள்ள ரயில்வே மருத்துவனையில், சிகிச்சைக்கு தேவையான உபகரணங்கள் இல்லாத நிலையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ரயில்வே உயர்அதிகாரி ஒருவர் இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.…