Author: A.T.S Pandian

ஆன்லைன் வகுப்புகளால் மாணவர்களுக்கு கண் பாதிப்பு ஏற்படுமா? சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: கொரோனா ஊரடங்கு காரணமாக மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பல தனியார் கல்வி நிலையங்கள் இணையதளம் வாயிலாக ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகின்றன. இதை தடை…

ஆர்.எஸ்.பாரதி ஜாமீன் ரத்து செய்ய மீண்டும் மறுப்பு: சென்னை உயர்நீதி மன்றம்…

சென்னை: வன்கொடுமை தடுப்புச் சட்டம் வழக்கில் கைது செய்யப்பட்டு, ஜாமின் பெற்றுள்ள திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய கோரிய…

“காங்கிரஸ் ஆட்சியில் சீன ஆக்கிரமிப்பு இல்லை..!”…. ப.சிதம்பரம்

டெல்லி: “காங்கிரஸ் ஆட்சியில் சீன ஆக்கிரமிப்பு இல்லை..!” என்று பாஜக தலைவர் ஜே.பி. நட்டாவுக்கு பதில் அளித்துள்ள முன்னாள்மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்,சீனா ஊடுருவல் குறித்த பிரதமர் மோடியிடம்…

ஏர் இந்தியாவின் கனிஷ்கா விமானம் குண்டு வைத்து தகர்க்கப்பட்ட 35வது ஆண்டு தினம் இன்று…

1985-ம் ஆண்டு கனடாவிலிருந்து டெல்லி நோக்கி வந்த கனிஷ்கா விமானம் தீவிரவாதிகள் வைத்திருந்த குண்டு வெடித்ததில் சிதறி அட்லாண்டிக் கடலில் விழுந்தது. அதில் பயணம் செய்த பயணிகள்,…

23/06/2020: ராயபுரத்தில் 6484 ஆக உயர்வு – சென்னையில் கொரோனா பாதிப்பு மண்டலவாரி பட்டியல்

சென்னை: தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், அதிகப்பட்சமாக ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,484 ஆக அதிகரித்து உள்ளது. தமிழகத்தில் கொரோனா…

சென்னையில் இன்று (22/06/2020) ஊரடங்கை மீறியதாக 7261 பேர் மீது வழக்கு…

சென்னை: சென்னையில் இன்று (22ந்தேதி) ஊரடங்கை மீறியதாக 7261 பேர் மீது வழக்கு செய்யப்பட்டு இருப்பதாகவும், இதனால் மொத்த வழக்கு 17ஆயிரத்து 865 ஆக உயர்ந்துள்ளதாகவும் சென்னை…

சென்னையில் இன்று புதிதாக 1,487 பேருக்கு கொரோனா… மாவட்டம் வாரியாக விவரம்..

சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக 2,710 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானதைத் தொர்ந்து மொத்த பாதிப்பு 60 ஆயிரத்தைத் தாண்டியது சென்னையில் இன்று 1,487 பேருக்கு கொரோனா…

முதல்வர் எடப்பாடிக்கு கொரோனா பரிசோதனை… அமைச்சர் தகவல்…

சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு இன்று கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதாகவும், சோதனை முடிவில், அவருக்கு கொரோனாதொற்று இல்லை என்பது தெரிய வந்துள்ளது என தமிழக சுகாதாரத்துறை…

தமிழகத்தில் நாளொன்றுக்கு 30ஆயிரம் கொரோனா பரிசோதனைகள்… விஜயபாஸ்கர்..

சென்னை: தமிழகத்தில் நாளொன்றுக்கு 30ஆயிரம் கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டு வருவதாகவும், இந்தியாவிலேயே அதிக சோதனை நடத்தப்படும் மாநிலமாக தமிழகம் இருப்பதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில்…

தமிழகத்தை சுழற்றியடிக்கும் கொரோனா… இன்று மேலும் 2,710 பாதிப்பு.. மொத்த எண்ணிக்கை 62,087 ஆக உயர்வு

சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் மாநிலம் முழுவதும் சுழற்றியடித்து வருகிறது. இன்று ஒரே நாளில் மேலும் 2,710 பாதிக்கப்பட்டதையடுத்து, மொத்த எண்ணிக்கை 62,087 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில்…