Author: A.T.S Pandian

கொரோனாவால் உயிரிழந்த மாம்பலம் காவல் ஆய்வாளர் உடலுக்கு, 21 குண்டுகள் முழங்க அஞ்சலி.

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு பலியான , காவல்துறையைச்சேர்ந்த முதல் நபரான சென்னை மாம்பலம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் உடல் இன்று கண்ணம்மா பேட்டை சுடு காட்டில்…

ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்… பரபரப்பு

சென்னை : நடிகர் ரஜினிகாந்தின் போயஸ் தோட்டத்தில் உள்ள வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. அரசியலுக்கு வருவதாக…

டெல்லியில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.2,400 ஆக குறைப்பு…

டெல்லி: கொரோனா தொற்றில் நாட்டிலேயே 3வது இடத்தில் உள்ள தலைநகர் டெல்லியில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.2,400 ஆக குறைத்து மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது. நாடு…

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 108 பேருக்கு கொரோனா…

செங்கல்பட்டு: சென்னையைத் தொடர்ந்து அண்டை மாவட்டமான செங்கல்பட்டு மாவட்டத்திலும் கொரோனா தொற்று தீவிரமாகி வருகிறது. அங்கு இன்று ஒரே நாளில் மேலும் 108 பேருக்கு கொரோனா பாதிப்பு…

ராணிப்பேட்டை, கடலூர் மாவட்டங்களிலும் கடைகள் திறக்கும் நேரம் குறைப்பு…

சென்னை: ராணிப்பேட்டை, கடலூர் மாவட்டங்களிலும் கடைகள் திறக்கும் நேரம் குறைக்கப்படுவதாக வணிகர்கள் அறிவித்து உள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரம் காரணமாக சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு…

ரூ.2000 கோடி பைபர் ஆப்டிக் டெண்டரை திறக்க தமிழகஅரசுக்கு மத்தியஅரசு தடை…

சென்னை: ரூ 2000 கோடி மதிப்பிலான பைபர் ஆப்டிக் டெண்டரை திறக்க தமிழகஅரசுக்கு மத்தியஅரசு தடை விதித்து உள்ளது. மத்தியஅரசின் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான…

33மாவட்டங்களுக்கு கொரோனா சிறப்பு அதிகாரிகள் நியமனம்.. கிருஷ்ணகிரிக்கு பீலா ராஜேஷ்….

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமாகி உள்ள நிலையில், 33மாவட்டங்களுக்கு கொரோனா சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுஉள்ளனர். இவர்களில் முன்னாள் சுகாதாரத்துறை செய்லாளரான பீலா ராஜேஷ்க்கு கிருஷ்ணகிரி…

இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழப்புக்கு யார் பொறுப்பு?  ராகுல் காந்தி

டெல்லி: இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழப்புக்கு யார் பொறுப்பு? என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார். லடாக் பகுதியில்…

மணிப்பூர் மாநில பாஜக முதல்வர் ராஜினாமா செய்ய முடிவு… ஆட்சி அமைக்கிறது காங்கிரஸ்?

இம்பால்: மணிப்பூர் மாநில பாஜக எம்எல்ஏக்கள் அணி தாவிய நிலையில், மாநில முதல்வர் ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார். கவர்னரை சந்தித்து ராஜினாமா கடிதம் அளிக்க உள்ளதாக…

திருவாரூரில் இன்று மேலும் 14 பேருக்கு கொரோனா!

திருவாரூர்: திருவாரூ மாவட்டத்தில் இன்று மேலும் 14 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 177 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவல் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை (நேற்று…