Author: A.T.S Pandian

எரித்துக்கொல்லப்பட்ட விழுப்புரம் மாணவி ஜெயஸ்ரீ குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு! தமிழக அரசு

சென்னை: முன்விரோதம் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில், 10ம் வகுப்பு படித்து வரும் மாணவி ஜெயஸ்ரீ உயிரோடு எரித்துக்கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்த…

கள்ளக்காதலில் பிள்ளை பெற்று கொலைகாரியாக சிறைக்குள்….

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரை சேர்ந்த 38 வயது மகாலட்சுமிக்கு திருமணமாகி மூன்று மகன்கள்.. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் பிரிந்து இரண்டு வருடங்களாக தனியே வாழ்ந்து வருகிறார்.…

சென்னை கண்ணகி நகர் குடியிருப்பு பகுதியில் 23 பேருக்கு கொரோனா…

சென்னை: சென்னை பழைய மகாபலிபுரம் சாலைப்பகுதியில் துரைப்பாக்கம் அடுத்து அமைந்துள்ள குடிசை மாற்று வாரியப் பகுதியான கண்ணகி நகர் குடியிருப்பில் 23 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது…

தமிழக முதல்வர் எடப்பாடிக்கு பிரதமர் மோடி டிவிட்டரில் பிறந்தநாள் வாழ்த்து..

சென்னை: இன்று பிறந்த நாள் கொண்டாடும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பிரதமர் மோடி வாழ்த்து கூறியுள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்தநாள். இதையொட்டி அவருக்கு…

அமெரிக்காவை சின்னாப்பின்னமாக்கி வரும் கொரோனா… பலி எண்ணிக்கை 81,795 ஆக உயர்வு…

வாஷிங்டன்: சீனாவில் இருந்து பரவிய கொரோனா அமெரிக்காவை நாசப்படுத்தி வருகிறது. அங்கு பலி எண்ணிக்கை மட்டுமே 81,795 ஆக உயர்ந்துள்ளது. இது அமெரிக்க மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.…

திருவள்ளூரில் கொரோனா பாதித்தவரின் எண்ணிக்கை 469ஆக உயர்வு… !

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் 2வது இடத்தை பெற்றுள்ளது திருவள்ளூர் மாவட்டம். இதற்கு முக்கிய காரணம் கோயம்பேடு மார்க்கெட் என்பது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. தமிழகத்தில் நேற்று மட்டும்…

புதிய குடியிருப்பின் பிரிக்கப்படாத பகுதிக்கு மட்டுமே முதல் பதிவு… பதிவுத் துறை

சென்னை: புதிய குடியிருப்பின் முதல் விற்பனையின்போது நிலத்தின் பிரிக்கப்படாத பகுதிக்கு மட்டுமே பதிவு செய்ய வேண்டும் என்று சார்-பதிவாளர்களுக்கு பதிவுத் துறை தலைவர் அறிவுறுத்தி உள்ளார். இதுகுறித்து,…

தமிழிலும் 'ஆயி' என்றால் 'அன்னை' என்றுதான் பொருள்…

நெட்டிசன்: மணி மணிவண்ணன் முகநூல் பதிவு… தமிழிலும் ஆயி என்றால் அன்னை என்றுதான் பொருள். “யாயும் ஞாயும் எம்முறைக் கேளிர்?” ( உன் தாயும் என் தாயும்…

பேருந்துகள் ஓடினாலும் நஷ்டம் உடனே ஓடிவிடாது…

பேருந்துகள் ஓடினாலும் நஷ்டம் உடனே ஓடிவிடாது… ஊரடங்கு காரணமாக கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக தமிழக அரசின் பேருந்துகள் இயங்கவில்லை. தமிழ்நாட்டில் மொத்தம் 21 ஆயிரத்து 500 அரசு…

திருப்பதி ஊழியர்களுக்கு வட்டியிலிருந்து சம்பளம்..

கொரோனா காரணமாக நாடு முழுவதும் மார்ச் மாதம் 24 ஆம் தேதி முதல் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டாலும், அதற்கு நான்கு நாட்களுக்கு முன்பே, நாட்டின் நெம்பர் ஒன் பணக்கார…