Author: A.T.S Pandian

டெல்லி சட்டமன்ற தேர்தல்: குடியரசு தலைவர் ராம்நாத், அரவிந்த் கெஜ்ரிவால், மன்மோகன்சிங், ராகுல்காந்தி வாக்குப்பதிவு

டெல்லி: தலைநகர் டெல்லி சட்டமன்ற தேர்தல் இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 8 மணி முதலே வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மூத்த தலைவர்கள் முதல் இளைஞர்கள்…

இன்று தைப்பூசம்: வடபழனி முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு

சென்னை: தைப்பூசம் தினமான இன்று சென்னையில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் ஸ்தலமான வடபழனி முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. தை மாதத்தின் பூச…

பாகிஸ்தானில், குழந்தைகளை பலாத்காரம் செய்தால் பொது இடத்தில் தூக்கு..

சிறப்புக்கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன் பாகிஸ்தானில் குழந்தைகள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஜுன் மாதம்…

மதுரையில் இணைப்பு விழா நடைபெறும் பகுதியை பார்வையிட்ட ராஜகண்ணப்பன் மற்றும் திமுகவினர்!

மதுரை: மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் திமுகவில் இணையும் விழா ஒத்தக்கடை அருகே யானைமலை பகுதியில் நடைபெற உள்ளது. அந்த பகுதியை முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன்…

பிப்ரவரி 14ந்தேதி தமிழக பட்ஜெட்: சட்டப்பேரவைச் செயலகம் அறிவிப்பு

சென்னை: 2020-2021க்கான தமிழக பட்ஜெட் பிப்ரவரி 14ந்தேதி தாக்கல் செய்யப்படும் என்று தமிழக சட்டப்பேரவைச் செயலகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி…

‘ஒரே நாடு ஒரே ரேஷன்’ திட்டத்தால் அரசுக்கு ரூ.84ஆயிரம் கோடி இழப்பு! ஊழியர் சங்கம் குற்றச்சாட்டு

சென்னை: ஒரேநாடு ஒரே ரேஷன் திட்டத்தால் மாநில அரசுக்கு ரூ.84ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டு இருப்பதாகவும், இதை பொது விநியோக ஊழியர்கள் மூலம் நிறைவேற்றியிருந்தால் இந்த பணம்…

டெல்லி சட்டமன்ற தேர்தல்: விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வாக்குப்பதிவு….

டெல்லி: தலைநகர் டெல்லியில் இன்று சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அங்கு ஆட்சியை பிடிக்கப்போவது யார் என்று அரசியல் கட்சிகள் மட்டுமின்றி நாடு…

கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியாவில் நீரழிவு மாத்திரைக்கு தட்டுப்பாடு வருமா?

கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியாவில் நீரழிவு மாத்திரைக்கு தட்டுப்பாடு வரும் ஆபத்து உள்ளதாக பிரபல மருத்துவர் அதிர்ச்சி தெரிவித்து உள்ளார். உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா…

அருட்பெருஞ்ஜோதி.! தனிப்பெருங்கருணை! வடலூர் வள்ளலார் ஜோதி தரிசனம் – வீடியோ

நெட்டிசன்: சுரேஷ் தினா முகநூல் பதிவு வடலூர் புண்ணியபூமியில் துவங்கியது ஜோதிதரிசனம்.!!! கடலூர் மாவட்டத்தின் சிறப்புகளில் ஒன்றான வடலூர் சத்திய ஞானசபையில் 149வது தைப்பூசத் திருவிழா இன்று…

உலக நாடுகளில் உள்ள முருகன் கோவில்கள் தைப்பூசம்…..

தமிழ் கடவுளான முருகனுக்கு நம் தமிழர்கள் நமது நாட்டில் மட்டுமல்லாமல் அயல் நாடுகளிலும் ஆலயம் எழுப்பி தமிழுக்கும் தமிழர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளனர். சரவணபவ என்ற ஆறு எழுத்துக்களை…