முல்லைப் பெரியாறு: தமிழக விவசாயிகள் நாளை உண்ணாவிரதம்
மன்னார்குடி: முல்லை பெரியாறு பிரச்சினைக்கு தீர்வு காண கோரி நாளை தேனி மாவட்டம் கூடலுரில் உண்ணாவிரதம் நடைபெற இருப்பதாக…
மன்னார்குடி: முல்லை பெரியாறு பிரச்சினைக்கு தீர்வு காண கோரி நாளை தேனி மாவட்டம் கூடலுரில் உண்ணாவிரதம் நடைபெற இருப்பதாக…
கொழும்பு : இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே குடும்பத்தினர் மீது அடுத்தடுத்து போடப்பட்டுள்ள ஊழல் வழக்குகளால் மன நிம்மதியின்றி…
சேலம்: கணக்கு தணிக்கையாளர் எனப்படும் சார்ட்டட் அக்கவுன்ட் (சிஏ) தேர்வு அகில இந்திய அளவில் மட்டுமே நடைபெற்று வருகிறது….
வர்ஜீனியா : அமெரிக்காவின் வர்ஜினியா மாவட்டத்தில் உள்ள குரு சச்சிதானந்தாவின் ஆசிரமத்தில் ரஜினி ஓய்வெடுப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. ரஜினி…
குண்டூர்: 18வயது இளம்பெண்ணை கற்பழித்து கொலை செய்த இரண்டு பேர் அடித்து உதைத்து கட்டி வைக்கப்பட்டனர். இதில் ஒருவர் உயிரிழந்தார்….
அல்மாட்டி: கஜகஸ்தான் தலைநகரில் இன்று நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் 3 போலீசார் உள்டப 4 பேர் கொல்லப்பட்டனர். கஜகஸ்தானின் அல்மாட்டி…
ராம்குமாருக்கு தையல் பிரிச்சாச்சு.. சென்னை: புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராம்குமாருக்கு தொண்டையில் போடப்பட்டிருந்த தையல் பிரிக்கப்பட்டு விட்டது. அவர் முழுமையாக…
சென்னை: கொலை செய்யப்பட்ட பெண் என்ஜினீயர் சுவாதி முஸ்லீமாக மதம் மாற இருந்ததாக திருமாவளவன் கூறி உள்ளார். அவருக்கு இந்த…
திண்டிவனம்: திண்டிவனத்தில் இன்று காலை விவசாயி ஒருவர் கலெக்டரிடம் மனு கொடுக்க கலெக்டர் அலுவலகம் வந்தார். அவர் வேட்டி சட்டை…
சென்னை: பள்ளி, கல்லூரிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பகோரி பாரதியஜனதா இளைஞர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் பெரும்பாலான…
சென்னை: பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இலவச பேருந்து கட்டண அட்டை வழங்கும் திட்டம் இன்று தமிழக முதல்வர்…
சென்னை: மரணம் அடைந்த சுவாதியின் கண்ணியத்தையும், நற்பெயரையும் இழிவுபடுத்தும் வகையில் திருமாவளவன் பேசுவதாக அவர்மீது பெண்கள் பாதுகாப்பு சங்கம் புகார்…