Author: A.T.S Pandian

திமுக-காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் இல்லை! ஸ்டாலினை சந்தித்த நாராயணசாமி தகவல்

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி இன்று காலை சந்தித்து பேசிய நிலையில், திமுக-காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் இல்லை என்று கூறினார். உள்ளாட்சி தேர்தலில்…

போலி வீடியோ விவகாரம்: டிவிட்டரில் இருந்து வெளியேறினார் மேகாலாய கவர்னர் ததகதா ராய்!

டெல்லி: தவறான வீடியோ விவகாரத்தைத் தொடர்ந்து, டிவிட்டர் இணையதளத்தில் இருந்து மேகாலாய கவர்னர் ததகதா ராய் வெளியேறினார், சமீபத்தில் மேகாலயா கவர்னர் ததகதா ராய் தனது டிவிட்டர்…

25ஆண்டுகளுக்கு பிறகு தடை நீக்கம்: இலங்கையில் விரைவில் உள்நாட்டு பயணிகள் விமான சேவை!

கொழும்பு: இலங்கையில் உள்நாட்டு பயணிகள் விமான சேவைக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், 25ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அந்த தடையை இலங்கை அரசு நீக்கி உள்ளது. இதனால் விரைவில்…

நாளை போலியோ சொட்டு மருந்து: இளம் தாய்மார்களே மறக்காதீர்கள்….

சென்னை: நாளை (ஜனவரி 19ந்தேதி) தமிழகம் முழுவதும் போலி சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. இளம் தாய்மார்கள் தங்களது 5வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுப்பதை…

டிரம்ப் மீது விசாரணை: செனட் சபை உறுப்பினர்கள் 100 பேரும் ஜுரிகளாக பதவிப்பிரமாணம்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது விசாரணை நடத்தும் வகையில், அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் சபை உறுப்பினர்கள் 100 பேரும் ஜுரிகளாக பதவிப்பிரமாணம் எடுத்தள்ளனர். அமெரிக்க அதிபர்…

உலகின் மிகக் குள்ளம்: கின்னஸ் சாதனையாளர் தபா மகர் காலமானார்!

காத்மாண்டு: நேபாளத்தை சேர்ந்த உலகின் மிகச்சிறிய மனிதரும், கின்னஸ் சாதனையாளருமான ககேந்திர தபா மகர் (வயது 27) காலமானார். கடந்த சில நாட்களாக நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு,…

டெல்லி சட்டமன்ற தேர்தல்: 57 பேர் கொண்ட முதல் பட்டியல்! பாஜக வெளியீடு

டெல்லி: டெல்லி சட்டமன்றத்துக்கு பிப்ரவரி 8ந்தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், 57 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை பா.ஜ.க. வெளியிட்டுள்ளது. 70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி…

குரூப்-4 தேர்வு ரத்து செய்யப்படுமா? முறைகேடு தொடர்பாக டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் நாளை முக்கிய ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திஉள்ள குரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பாக நாளை டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டத்தில் முக்கிய…

சென்னையில் 12 ரவுடிகளுக்கு ‘குண்டாஸ்’! மாநகர காவல்துறை அதிரடி

சென்னை: பல்வேறு குற்றச்சம்பவங்களில் தொடர்புடைய 12 பேரை கைது செய்துள்ள சென்னை காவல்துறையினர் அவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைந்துள்ளது. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் நாளுக்கு…

நடிகை பலாத்கார வழக்கு: மலையாள நடிகர் திலிப் மீதான குறுக்கு விசாரணைக்கு உச்சநீதி மன்றம் தடை!

திருவனந்தபுரம்: கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நடிகை பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமினில் உள்ள பிரபல நடிகர் திலிப் மீதான குறுக்கு விசாரணைக்கு உச்சநீதி…