Author: A.T.S Pandian

ஏர்செல் மேக்சிஸ் வழக்கு: சிதம்பரம் மீதான வழக்கு விசாரணை அறிக்கை தாக்கல்

டெல்லி: ஏர்செல் மேக்சிஸ் வழக்கு தொடர்பாக. ப.சிதம்பரம் தொடர்பாக நடைபெற்றுள்ள விசாரணை அறிக்கையை, டெல்லி சிறப்பு கோர்ட்டில் அமலாக்கத்துறையும், சி.பி.ஐ.யும் இன்று தாக்கல் செய்தது. கடந்த 2006-ம்…

நிர்பயா வழக்கு குற்றவாளியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டபோது மயங்கி விழுந்த உச்சநீதிமன்ற பெண் நீதிபதி! பரபரப்பு

டெல்லி: நிர்பயா வழக்கு குற்றவாளியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டபோது உச்சநீதி மன்றத்தில் பெண் நீதிபதி பானுமதி திடீரென மயங்கி விழுந்தார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.…

ஓமர் அப்துல்லா விடுதலை செய்யக்கோரிய வழக்கில் ஜம்முகாஷ்மீர் நிர்வாகத்துக்கு உச்சநீதி மன்றம் நோட்டீஸ்

டெல்லி: பொது பாதுகாப்பு சட்டத்தில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள ஓமர் அப்துல்லா விடுதலை செய்யக்கோரி, அவரது சகோதரி தாக்கல் செய்த வழக்கில் ஜம்முகாஷ்மீர் நிர்வாகத்துக்கு உச்சநீதி மன்றம் நோட்டீஸ்…

கொரோனா வைரஸ் பாதித்த 3 கேரளத்தவரும் குணமடைந்தனர்! கேரள சுகாதாரத்துறை சாதனை

திருவனந்தபுரம்: சீனாவில் இருந்து கேரளா திரும்பியவர்களில் 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதில், 3 பேரும் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளதாகவும்,…

அசாம் தேசிய குடிமக்கள் பதிவேடு காணாமல் போனது ஏன்? விப்ரோ விளக்கம்

போபால்: அசாம் தேசிய குடிமக்கள் இறுதிப் பதிவேடு காணாமல் போன விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதற்கான விளக்கத்தை, தேசிய குடிமக்கள் பதிவேடு தரவுகளை இணையதளத்தில் பதிவேற்றம்…

தமிழ்நாடு பட்ஜெட் 2019-20, 2020-21 துறைகள் வாரியாக நிதி ஒதுக்கீடு- ஒப்பீடு

சென்னை: தமிழ்நாடுபட்ஜெட் இன்று பிப்ரவரி 14.02.2019 (இன்று) தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இப்பட்ஜெட்டில் இதுவரை வெளியான நிதி ஒதுக்கீட்டுடன் சென்ற வருடம் ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடு…

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் 20ந்தேதியுடன் நிறைவு! சபாநாயகர்

சென்னை: தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், வரும் 20ந்தேதியுடன் முடிவடைவ தாக சபாநாயகர் அறிவித்து உள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இன்று 2020-21ம் ஆண்டுக்கான…

தஞ்சை பெரிய கோவில் கலசத்திற்கு தங்க முலாம் பூசிய கோவை தொழிலதிபர்

நெட்டிசன்: Ramaprabha Rajagopalan முகநூல் பதிவு தஞ்சை பெரிய கோவில் கலசத்திற்கு தங்க முலாம் கைங்கர்யத்தை ஏற்ற கோவையின் ஸ்ரீ குமார் அவர்களை பற்றி திரு. மாரி…

16வயது சகோதரியை கர்ப்பமாக்கிய 17வயது சகோதரன்! போக்சோவில் கைது

வேலூர்: 16வயது இளைய சகோதரியை கர்ப்பமாக்கிய 17வயது சகோதரன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் அருகே உள்ள…

40 தியாகிகள் ஊரில் மண் எடுத்து பிரமிக்க வைத்த இசைக்கலைஞர்…

கடந்த ஆண்டு இதே நாளில் ஜம்மு-காஷ்மீரில் அந்த கோர நிகழ்வு அரங்கேறியது. அங்குள்ள புல்வாமா பகுதியில் கடந்த ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி மத்திய பாதுகாப்பு…