Author: A.T.S Pandian

டிவிட்டர் பக்கத்தை மாற்றியது ஏன்? காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜோதிராதித்யா சிந்தியா விளக்கம்

ஜெய்ப்பூர்: தனது டிவிட்டர் பக்கத்தை மாற்றியது ஏன்? என்பது குறித்து, மத்தியபிரதேச மாநில காங்கிரஸ் தலைவரும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளருமான ஜோதிராதித்யா சிந்தியா விளக்கம்…

அஜித் பவாருடன் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சாகன் பூஜ்பால் மீண்டும் சந்திப்பு! மும்பையில் பரபரப்பு

மும்பை: மகாராஷ்டிர அரசியல் நிலவி வரும் குழப்பத்திற்கிடையே, அஜித் பவாரை, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சாகன் பூஜ்பால் இன்று மீண்டும் சந்தித்து பேசி வருகிறார். இது பரபரப்பை…

நாளை அரசியலமைப்பு தினம்; நமது ஜனநாயகம் தெரிவிப்பது என்ன? சிதம்பரம் சிறைவாசம் குறித்து சசிதரூர் கேள்வி

டெல்லி: நாளை அரசியலமைப்பு தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், நமது ஜனநாயகம் தெரிவிக்கும் சமிக்ஞை என்ன? சிதம்பத்திற்கான உரிமை எங்கே? என்று, திகார் சிறையில் ப.சிதம்பரத்தை சந்தித்த…

மகாராஷ்டிரா பாஜக பதவி ஏற்பு விவகாரத்தில் நாளை காலை தீர்ப்பு: உச்சநீதி மன்றம் உத்தரவு

டெல்லி: மகாராஷ்டிரா மாநிலத்தல், பாஜக பதவி ஏற்றதை எதிர்த்து தொடரப்பட்ட விவகாரத்தில், இன்று நடைபெற்ற பரபரப்பு விவாதங்களைத் தொடர்ந்து, நாளை தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதி மன்றம்…

புதிய அவதாரம்: தாடி மீசையுடன் காட்சியளிக்கும் ராகுல்காந்தி – வைரலாகும் புகைப்படம்

டெல்லி: முன்னாள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், தற்போதைய வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல்காந்தி, தாடி மீசையுடன் காட்சி அளிக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. எப்போதும்…

அஜித்பவார் ஆதரவு எம்எல்ஏக்கள், மீண்டும் சரத்வாரிடம் தஞ்சம்! தனிமைபடுத்தப்பட்டார் அஜித்பவார்

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில், பாஜகவுக்கு ஆதரவு அளித்த, தேசிவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் அஜித்பவார் தற்போது தனிமைப் படுத்தப்பட்டு உள்ளார். அவருக்கு ஆதரவு தெரிவித்து வந்த எம்எல்ஏக்கள்…

சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் ஆளுநருடன் சந்திப்பு! ஆதரவு கடிதம் ஒப்படைப்பு

மும்பை: சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் இன்று ஆளுநரை சந்திப்போம் என்று சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ரவூத் தெரிவித்திருந்த நிலையில், இன்று காலை ஆளுநர்…

உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுமா?முன்னாள் திமுக மேயர் மா.சுப்பிரமணியம் சந்தேகம்

சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுமா? என்று முன்னாள் திமுக மேயர் மா.சுப்பிரமணியம் சந்தேகம் எழுப்பி உள்ளார். தமிழகத்தில் சில மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், உள்ளாட்சி தேர்தல்…

‘திருநங்கை’ என்ற வார்த்தை ‘மூன்றாம் பாலினத்தவர்’ என மாற்றம்! தமிழகஅரசு

சென்னை: அரசுப் பதிவுகளில் மூன்றாம் பாலினத்தவர்களை திருநங்கை என்ற வார்த்தை பயன்படுத்தக்கூடாது என்று தமிழகஅரசு அறிவித்து உள்ளது. திருநங்கை என்ற வார்த்தையை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ள திருநங்கைகளிடையே…