Author: A.T.S Pandian

உச்சநீதி மன்றம் தீர்ப்பு எதிரொலி: துணைமுதல்வர் பதவியை ராஜினாமா செய்வாரா அஜித் பவார்?

மும்பை: மகாராஷ்டிரா முதல்வராக பதவி ஏற்றுள்ள தேவேந்திர பட்னாவிஸ், நாளை மாலை 5 மணிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில்,…

இந்திய அரசியலமைப்பு சட்ட தினம்: மோடி உரையை புறக்கணித்த எதிர்க்கட்சிகள் சோனியா தலைமையில் அம்பேத்கர் சிலை முன்பு ஆர்ப்பாட்டம்

டெல்லி: இந்திய அரசியலமைப்பு சட்ட தினத்தையொட்டி, பாராளுமன்ற இருஅவைகளின் கூட்டுக் கூட்டத்தில், பிரதமர் மோடி உரையை புறக்கணித்த எதிர்க்கட்சிகள் சோனியா தலைமையில் அம்பேத்கர் சிலை முன்பு ஆர்ப்பாட்டம்…

ஹெல்மெட் போடாமல் வாகனம் ஓட்டுபவர்களை காவல்துறையினர் விரட்டி பிடிக்கக்கூடாது! கேரள உயர்நீதி மன்றம் அதிரடி

திருவனந்தபுரம், ஹெல்மெட் போடாமல் வாகனம் ஓட்டுபவர்களை காவல்துறையினர் விரட்டி பிடிக்கக்கூடாது, காவல்துறையினரின் சாகசங்களால் பல உயிர்கள் பறிபோயுள்ள என்றும் கேரள உயர்நீதி மன்றம் அதிரடி உத்தரவிட்டு உள்ளது.…

நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும் வரை பட்னாவிஸ் எந்த முடிவும் எடுக்கக் கூடாது! உச்சநீதி மன்றத்தில் சிவசேனா புதிய மனு

மும்பை: மகாராஷ்டிராவில் நீடித்து வரும் அரசியல் குழப்பத்தைத் தொடர்ந்து, இது தொடர்பான வழக்கில், உச்சநீதி மன்றம் இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்த நிலையில், சட்டமன்றத்தில், நம்பிக்கை…

மகாராஷ்டிரா அரசியல் குழப்பம்: நாளை பெரும்பான்மையை நிரூபிக்க பட்னாவிசுக்கு உச்சநீதி மன்றம் உத்தரவு!

மும்பை: மகாராஷ்டிராவில் நீடித்து வரும் அரசியல் குழப்பத்தைத் தொடர்ந்து, இது தொடர்பான வழக்கில், உச்சநீதி மன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது. அதன்படி, நாளை மாலை…

மும்பை தாக்குதல் நினைவு தினம்: காவலர் நினைவிடத்தில் மகாராஷ்டிரா ஆளுநர், முதல்வர் மரியாதை

மும்பை: மும்பை தாக்குதல் நினைவு தினத்தையொட்டி, அங்குள்ள காவலர் நினைவிடத்தில் மாநில கவர்னர் கோஷ்யாரி, முதல்வர் பட்னாவிஸ் ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். பாபர்…

நாளை விண்ணில் ஏவப்படும் பிஎஸ்எல்வி சி-47 ராக்கெட்டுக்கான 26 மணி நேர கவுன்டவுன் தொடங்கியது…

ஸ்ரீஹரிகோட்டா: நாளை விண்ணில் ஏவப்படும் பிஎஸ்எல்வி சி-47 ராக்கெட்டுக்கான 26 மணி நேர கவுன்டவுன் தொடங்கிவிட்டதாக இஸ்ரோ அறிவித்து உள்ளது. இந்தியா விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவின்…

இன்று, இந்திய அரசியலமைப்பு சட்ட தினம்: நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் மோடி உரை

இந்திய அரசியலமைப்புச் சட்ட தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். 1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29-ம் தேதி அரசியல் நிர்ணய…

34 ஆவது மாவட்டம்: இன்று உதயமாகிறது கள்ளக்குறிச்சி !

சென்னை: தமிழகத்தின் 34 ஆவது மாவட்டமாக கள்ளக்குறிச்சி மாவட்டம் இன்று உதயமாகிறது. கடந்த வாரம் 33வது மாவட்டமாக தென்காசி உதயமான நிலையில், இன்று 34வது மாவட்டம் உதயமாகிறது.…