Author: A.T.S Pandian

சென்னையில் நாளை அதிமுக பொதுக்குழு! மீண்டும் பொதுச்செயலாளர் பதவி உருவாக்கப்படுமா?

சென்னை: பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே, அதிமுக பொதுக்குழு நாளை கூடுகிறது. இந்த கூட்டத்தில் அதிமுகவைச் சேர்ந்த சுமார் 5ஆயிரம் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த…

தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்பு: எடப்பாடி, ஓபிஎஸ் வாழ்த்து

சென்னை: மகாராஷ்டிர மாநில முதல்வராகப் பாஜகவைச் சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் மீண்டும் பதவி ஏற்றுள்ள நிலையில், அவருக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்…

ஜனநாயகத்தின் மீதான சர்ஜிகல் தாக்குதல்! சிவசேனாவை உடைக்க முயற்சித்தால் வேடிக்கை பார்க்க மாட்டோம்! உத்தவ் தாக்கரே

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்து பாஜக ஆட்சி அமைத்துள்ளது, ஜனநாயகத்தின் மீதான சர்ஜிகல் தாக்குதல் என்று சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே…

மகாராஷ்டிராவில் அதிகாலையிலேயே குடியரசு தலைவர் ஆட்சி விலக்கப்பட்டது ஏன்? பரபரப்பு தகவல்கள்

டெல்லி: மகாராஷ்டிரா மாநிலத்தில் திடீர் திருப்பமாக பாஜக, அஜித்பவார் இணைந்து ஆட்சி அமைத்துள்ள நிலையில், முன்னதாக இன்று அதிகாலையிலேயே குடியரசுத் தலைவர் விலக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதில் பல்வேறு…

மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க தேவையான ஆதரவு எங்களிடம் உள்ளது! சரத்பவார்

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில், பாஜக, அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆதரவுடன் திடீரென ஆட்சி அமைந்துள்ள நிலையில், தங்களிடம் ஆட்சி அமைக்க போதுமான ஆதரவு இருப்பதாக,…

இந்திய ஜனநாயகத்தின் முகத்தில் கரி பூசப்பட்டுள்ளது! மகாராஷ்டிரா அரசியல் குறித்து மு.க.ஸ்டாலின் காட்டம்

சென்னை: இந்திய ஜனநாயகத்தின் முகத்தில் கரி பூசப்பட்டுள்ளது என்று, மகாராஷ்டிரா அரசியல் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காட்டமாக விமர்சித்து உள்ளார். 288 உறுப்பினர் கொண்ட மகாராஷ்டிரா…

மகாராஷ்டிரா கவர்னரின் முடிவை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் வழக்கு! சிவசேனா, என்சிபி முடிவு

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில், இன்று காலை திடீர் திருப்பமாக, பாஜக, தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு பதவி ஏற்றுள்ள நிலையில், மாநில கவர்னரின் செயல்குறித்து, உச்சநீதி மன்றத்தை…

‘நாடாளுமன்ற ஜனநாயத்தின் எதிர்காலமே கேள்விக்குறியாகி உள்ளது!’ மகாராஷ்டிரா அரசு குறித்து பீட்டர்அல்போன்ஸ்

சென்னை: மகாராஷ்டிரா மாநிலத்தில், பாஜக, தேசியவாத காங்கிரஸ் கட்சி கூட்டணி அரசு பதவி ஏற்றுள்ள நிலையில், ‘நாடாளுமன்ற ஜனநாயத்தின் எதிர்காலமே மிகப்பெரிய கேள்விக்குறியாகி உள்ளது’ தமிழக காங்கிரஸ்…

ரயில்வே தனியார்மயமாகாது! பாராளுமன்றத்தில் பியூஸ் கோயல் தகவல்

டெல்லி: ரயில்வேத்துறை தனியார்மயமாகாது என்று நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்து உள்ளார். மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் பல…

முரசொலி நிலம் விவகாரம்: ராமதாஸ் மன்னிப்பு கேட்க 48மணி நேரம் கெடு விதித்த திமுக!

சென்னை: முரசொலி நிலம் தொடர்பான விவகாரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் பாஜ கட்சியின் சீனிவாசன் இருவரும் 48 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என…