Author: A.T.S Pandian

பேராசிரியை நிர்மலா தேவி மீண்டும் சிறையில் அடைப்பு!

ஸ்ரீவில்லிபுத்தூர்: மாணவிகளை தவறான பாதைக்கு அழைப்பு விடுத்தது தொடர்பாக கைது செய்யப்பட்டு, ஜாமினில் வந்த பேராசிரியை நிர்மலா தேவி, கடந்த விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், அவருக்கு பிடிவாரண்டு…

மகாராஷ்டிரா அரசியல் நிலவரம்: ராகுல்காந்தியின் நேர்மையான அரசியலுக்கு சாட்சி….

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் நிலவி வரும் அரசியல் குளறுபடிக்கு இடையே, யார் பதவி ஏற்றாலும், இதில் வெற்றி பெற்றது ராகுல்காந்திதான் என்பது, அவரது சாதுர்யமான அரசியல் சாணக்கியம்…

மேலவளவு கொலை வழக்கு கைதிகள்: விடுவிக்கப்பட்ட 13 பேருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவு

மதுரை : தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மேலவளவு கொலை குற்றவாளிகளை, அண்ணா, எம்ஜிஆர் பிறந்தநாளை முன்னிட்டு முன்கூட்டியே தமிழகஅரசு விடுவித்த நிலையில், விடுவிக்கப்பட்ட ஆயுள் கைதிகள்…

பட்னாவிஸ் பதவி விலக வேண்டும்! சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே வலியுறுத்தல்

மகாராஷ்டிரா : மாநில முதல்வராக பதவி ஏற்றுள்ள பாஜக முதல்வர் பட்னாவிஸ் பதவி விலக வேண்டும் என்று சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே வலியுறுத்தி உள்ளார். மகாராஷ்டிரா…

டிவிட்டர் பக்கத்தை மாற்றியது ஏன்? காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜோதிராதித்யா சிந்தியா விளக்கம்

ஜெய்ப்பூர்: தனது டிவிட்டர் பக்கத்தை மாற்றியது ஏன்? என்பது குறித்து, மத்தியபிரதேச மாநில காங்கிரஸ் தலைவரும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளருமான ஜோதிராதித்யா சிந்தியா விளக்கம்…

அஜித் பவாருடன் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சாகன் பூஜ்பால் மீண்டும் சந்திப்பு! மும்பையில் பரபரப்பு

மும்பை: மகாராஷ்டிர அரசியல் நிலவி வரும் குழப்பத்திற்கிடையே, அஜித் பவாரை, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சாகன் பூஜ்பால் இன்று மீண்டும் சந்தித்து பேசி வருகிறார். இது பரபரப்பை…

நாளை அரசியலமைப்பு தினம்; நமது ஜனநாயகம் தெரிவிப்பது என்ன? சிதம்பரம் சிறைவாசம் குறித்து சசிதரூர் கேள்வி

டெல்லி: நாளை அரசியலமைப்பு தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், நமது ஜனநாயகம் தெரிவிக்கும் சமிக்ஞை என்ன? சிதம்பத்திற்கான உரிமை எங்கே? என்று, திகார் சிறையில் ப.சிதம்பரத்தை சந்தித்த…

மகாராஷ்டிரா பாஜக பதவி ஏற்பு விவகாரத்தில் நாளை காலை தீர்ப்பு: உச்சநீதி மன்றம் உத்தரவு

டெல்லி: மகாராஷ்டிரா மாநிலத்தல், பாஜக பதவி ஏற்றதை எதிர்த்து தொடரப்பட்ட விவகாரத்தில், இன்று நடைபெற்ற பரபரப்பு விவாதங்களைத் தொடர்ந்து, நாளை தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதி மன்றம்…

புதிய அவதாரம்: தாடி மீசையுடன் காட்சியளிக்கும் ராகுல்காந்தி – வைரலாகும் புகைப்படம்

டெல்லி: முன்னாள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், தற்போதைய வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல்காந்தி, தாடி மீசையுடன் காட்சி அளிக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. எப்போதும்…

அஜித்பவார் ஆதரவு எம்எல்ஏக்கள், மீண்டும் சரத்வாரிடம் தஞ்சம்! தனிமைபடுத்தப்பட்டார் அஜித்பவார்

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில், பாஜகவுக்கு ஆதரவு அளித்த, தேசிவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் அஜித்பவார் தற்போது தனிமைப் படுத்தப்பட்டு உள்ளார். அவருக்கு ஆதரவு தெரிவித்து வந்த எம்எல்ஏக்கள்…