Author: A.T.S Pandian

சேலம் அருகே ஏடிஎம் இயந்திரத்தில் ரூ.200-க்கு பதில் ரூ.500! பொதுமக்கள் வியப்பு

சேலம்: சேலம் மாவட்டத்தில் எஸ்பிஐ வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்கும்போது, ரூ.200-க்கு பதில் ரூ.500 வந்ததால், பொதுமக்கள் அதிர்ச்சியும், வியப்பும் அடைந்தனர். சேலம் மாவட்டம் ஓமலூர்…

ஜேப்பியார் கல்விக்குழுமங்களில் 2வது நாளாக தொடரும் சோதனை…!

சென்னை: பிரபல கல்வி நிறுவனங்களை நடத்தி வரும் ஜேப்பியார் குழுமத்துக்கு சொந்தமான 30க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சோதனை…

விரைவில் அயோத்தி வழக்கு தீர்ப்பு எதிரொலி: தலைமை செயலகத்திற்கு உள்ளே வாகனங்கள் நிறுத்த தடை!

சென்னை: நாடே எதிர்பார்க்கும் அயோத்தி சர்ச்சைக்குரிய வழக்கில் விரைவில் தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில், சென்னையில் உள்ள தமிழக தலைமை செயலகத்திற்கு உள்ளே வாகனங்கள் காவல்துறை தடை…

எடியூரப்பாவுக்கு ஆதரவு தெரிவித்த எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் கதி அந்தோ பரிதாபம்! இடைத்தேர்தலை தள்ளி வைக்க உச்சநீதி மன்றம் மறுப்பு

டெல்லி: எடியூரப்பாவுக்கு ஆதரவு தெரிவித்த காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற எம்எல்ஏக்கள் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு பறிபோய் உள்ளது. இடைத்தேர்தலை தள்ளி வைக்க உச்சநீதி மன்றம் மறுத்து விட்ட…

சிங்கப்பூரில் தொழில்அதிபர்களுடன் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆலோசனை!

புதுச்சேரி: மாநிலத்துக்கு தொழில்வளத்தை பெருக்கும் நோக்கில் முதல்வர் நாராயணசாமி சிங்கப்பூர் பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு, சிங்கப்பூர் தொழில் அதிபர்களுடன் புதுவை விமான நிலையம் விரிவாக்கம் தொடர்பாக ஆலோசனை…

எனக்கு காவிச்சாயம் பூச பாஜக முயற்சி! ரஜினிகாந்த் குற்றச்சாட்டு

சென்னை: எனக்கு காவிச்சாயம் பூச பாஜக முயற்சி செய்கிறது. அதில் நான் சிக்க மாட்டேன் என்று, கட்சி அறிவிப்பதாக கடந்த ஆண்டுகளாக கூறி ரசிகர்களை ஏமாற்றி வரும்…

ஐடி துறையில் பணியிழப்பை தவிருங்கள்! கனெக்ட் 2019 நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள்

சென்னை: ஐடி துறையில் பணியிழப்பு வேண்டாம் என்று கனெக்ட் 2019 என்று 2நாள் கருத்தரங்கத்தை தொடங்கி வைத்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தகவல் தொழில்நுட்ப…

நீட் ஆள்மாறாட்டம்: சென்னையைத் தவிர கொச்சியில் இருந்தும் புகார் வந்துள்ளதாக நீதிமன்றத்தில் சிபிஐ தகவல்

சென்னை: நீட் ஆள்மாறாட்டம் தொடர்பாக சென்னைத்தவிர கொச்சியில் இருந்தும் ஒரு புகார் வந்துள்ளதாக நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தமிழக…

2020ம் ஆண்டுக்குள் 23ஆயிரம் மாணவர்களை பணியில் சேர்ப்போம்! சிடிஎஸ் அறிவிப்பு

டெல்லி: பிரபல மென்பொருள் நிறுவனமான சிஎடிஎஸ் எனப்படும் காக்னிசன்ட் நிறுவனம் 18ஆயிரம் பேரை வேலையில் இருந்து நீக்கப்போவதாக அறிவித்துள்ள பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், அதற்குப்…

வரும் 13ந்தேதி பிரேசில் பயணமாகிறார் பிரதமர் மோடி!

டெல்லி: பிரதமர் மோடி, 11-வது பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க வரும் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் பிரேசில் செல்வதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. பிரிக்ஸ் நாடுகளின் வருடாந்திர…