விரைவில் அயோத்தி தீர்ப்பு: உ.பி.யில் மேலும் 4ஆயிரம் துணைராணுவ வீரர்கள் குவிப்பு
டெல்லி: அயோத்தி சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில், உச்சநீதி மன்றம் விரைவில் தீர்ப்பு வழங்க உள்ளது. இதையொட்டி உ.பி.யில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மேலும் 4ஆயிரம்…