Author: Vaishnavi Rajmohan

Vaishnavi Rajmohan is a biotechnologist by profession and a rationalist by practice. Her writing interests include literature, social and scientific articles.

விஜய் ரூபானி/ நிதின் படேல் குஜராத் புதிய முதல்வர் ? : இன்றுமாலை எம்.எல்.ஏ. கூட்டம்

குஜராத் -அகமதாபாத் -தால்தேஜ்-ல் உள்ள அமித் ஷாவின் இல்லம் நேற்று முழுவதும் மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டது. வயது மூப்பை காரணம் காட்டி ஆனந்திபென் பட்டேல் முதல்வர் பதவியை…

மக்சேசே விருது பெற்றவர்களை ஏன் மோடி வாழ்த்தவில்லை ?

ரமோன் மக்சேசே விருது . இது ஆசியாவின் நோபல் பரிசு என கருதப்படுகின்றது. பிலிப்பைன்ஸ் அரசின் உடன்பாட்டுடன் அந்நாட்டு அதிபர் மறைந்த ரமோன் மக்சேசே அவர்களின் நினைவாகவும்,…

ஜி.எஸ்.டி கடக்கவேண்டிய ஏழு முக்கிய கட்டங்கள்

ஜிஎஸ்டி மசோதா என்றால் என்ன? இதனால் மக்களுக்கு என்ன பயன்? இதற்கான பதிலை முந்தையப் பதிவில் பார்த்தோம் (படிக்க). பல வகையான வரிகள் வசூலிக்கப்படுவதை தவிர்த்து, இவை…

துபாய் தீயணைப்பு வீரர் இறுதி ஊர்வலத்தில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்:

துபாய்: ரஸ் அல் கைமா நகருக்கு வெளியில் உள்ள கர்ரான் பகுதி மக்கள் இன்று சூரிய உதயத்துடன் ஒரு மாவீரனின் நல்லடக்கம் நடைபெற்றதையும் காண நேரிட்டது. நேற்று…

அதிகரிக்கும் அபராதம்: சாலை பாதுகாப்பு மசோதாவிற்கு அமைச்சரவை ஒப்புதல்

புதிய சாலைப் பாதுகாப்பு மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலம், சாலை விதிகளை மீறுவோர் கடுமையான தண்டனைக்கு, அதிகமான அபராதமும் செலுத்த நேரிடும். சாலை…

மரண பீதியில் அலறினோம் : துபாய் விமானப் பயணியர் அனுபவம்

புதன் கிழமை மதியம் திருவனந்தபுரத்திலிருந்து துபாய் சென்ற எமிரேட்ஸ் விமானம் (இ.கே. 521) அவசரமாகத் தரை இறக்கப்பட்டபோது நடுப்பகுதி தரையில் இடித்து தீப்பரவியது. விமானத்தில் இருந்த 282…

கங்கையில் காணாமல் போன மக்களின் வரிப்பணம் : ஆர்.டி.ஐ. தகவல்

நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்தபின் அறிவித்த திட்டங்களில் முக்கியமானது “கங்கையை சுத்தப்படுத்தும் திட்டம். லக்னோவைச் சேர்ந்த ஐஸ்வர்யா ஷர்மா எனும் பத்தாம் வகுப்பு மாணவிக்கு இந்தத் திட்டத்தின்…

கட்டுப்பாட்டை மீறும் கடன் சுமை – எச்சரிக்கை ரிப்போர்ட்

பாண்டிச்சேரியில் உள்ள ஒரு பிரஞ்சு நிறுவனத்தில் பணியாற்றும் ஜி.வேங்கடசுப்பிரமணியன் மற்றும் அவரது சக ஆராய்ச்சியாளர்களும் தமிழ்நாட்டில் உள்ள 20 கிராமங்களில் உள்ள குடும்பங்கள் மத்தியில் இருக்கும் கடன்…

கடன் தொல்லை: தொடரும் தற்கொலைகள்

அதிகரித்து வரும் “கடன் தொல்லையால் தற்கொலை” செய்திகள்: இன்பமும் துன்பமும் கலந்ததுதான் வாழ்க்கை. சிலரின் வாழ்க்கை வசந்தம் வீசும் இன்பப் பூஞ்சோலையாகிறது, சிலரது வாழ்க்கையோ வறுமையும், துன்பமும்…

இந்தியர்களின் உழைப்பைச் சுரண்டும் வளைகுடா நாடுகள்

ஆயிரக்கணக்கான இந்தியத் தொழிலாளர்கள், சவுதி அரேபியாவில் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் உணவு இல்லாமல் பட்டினியால் வாடிவருகின்றனர். இதனையடுத்து, இந்தியத் தொழிலாலர்கள் எங்கெல்லாம் சுரண்டப்படுகின்றார்கள் என்ற…