Author: Vaishnavi Rajmohan

Vaishnavi Rajmohan is a biotechnologist by profession and a rationalist by practice. Her writing interests include literature, social and scientific articles.

ஆப்பிரிக்க சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அமைப்போம்- ஜிம்பாப்பே பிரதமர்

மேற்கத்திய நாடுகள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ஐசிசி) மூலம் ஆப்பிரிக்க தலைவர்களை மட்டுமே தண்டித்து வருகின்றது. மேற்கத்திய நாடுகள் செய்யும் மனித உரிமைமீறல்கள் தட்டிக் கேட்கப் படுவதில்லை.…

டொனால்ட் டிரம்பை சாடிய முஸ்லிம் தியாகியின் தந்தை :அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்

ஈராக்கில் கொல்லப்பட்ட ஒரு முஸ்லீம் அமெரிக்க சிப்பாயின் தந்தை வியாழக்கிழமை ஜனநாயகக் கட்சியின் மாநாட்டில் கலந்துக் கொண்டு டொனால்ட் டிரம்ப்பை கடுமையாகச் சாடினார். பென்சில்வேனியாவில் உள்ள பிலடெல்பியாவில்…

7000 போலி வழக்கறிஞர்கள்: சன்றிதழ் சரிபார்க்கும் பணியில் பார் கவுன்சில்

தமிழகத்தில் வழக்கறிஞர்கள் சட்டதிருத்தத்தை எதிர்த்து வழக்கறிஞர்கள் கடந்த இரண்டு மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருவதை விரிவாக பத்திரிக்கை.காமில் தொடர்ச்சியாய் பதிவிட்டு வருகின்றோம். ஜூன் மாதம் 6ம் தேதி:…

பா.ஜ.க பீகார் எம்.பி. தகுதிநீக்கம்: பாட்னா உயர்நீதிமன்றம் உத்தரவு

கடந்த 2014 ல் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் , காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்தி பா.ஜ.க. ஆட்சியைப் பிடித்தது. இந்தியா எங்கும் மக்களின் ஆளும்கட்சி காங்கிரசுக்கு எதிரான மனநிலையை…

காங்கிரசிடம் பணிந்த அரசு: இந்த வாரம் நிறைவேறுமா ஜி.எஸ்.டி மசோதா ?

ஆகஸ்ட் முதல் வாரத்திற்கான பாராளுமன்ற நிகழ்ச்சிநிரலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதனை வெளியிட்டுப் பேசிய பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி ” அரசியலமைப்பு 122வது…

அதிர்ச்சி தகவல்: பெண் குழந்தைகளைக் கடத்தும் ஆர்.எஸ்.எஸ்.!

அஸ்ஸாம் மாநில கிராமப்புறங்களில் வசிக்கும் அப்பாவி பழங்குடி குடும்பங்களைச் சேர்ந்த 31 பெண் குழந்தைகளை ஆர்.எஸ்.எஸ். அமைப்பு கடத்திச் சென்றது அம்பலமாகியிருக்கிறது. அஸ்ஸாமின் எல்லையோர மாவட்டங்கள், கோக்ரஜார்,…

சஞ்சிவினி மூலிகையைக் கண்டுபிடிக்க உத்தரகாண்ட் அரசு 25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு

புராணக்கதையான ராமாயணத்தில், இராமரின் தம்பி லட்சுமணன் போரில் அடிபட்டிருக்கும்போது, ராமர் அனுமனிடம் இமயமலையில் உள்ள துரோணகிரி மலையில் உயிர்காக்கும் சஞ்ஜீவனி மூலிகை பறித்துவர சொல்லுவார். அந்த மூலிகை…

பாகிஸ்தான் கொடியை எரித்து ஆர்பாட்டம் : காஸ்மீரில்( பாக்.) தேர்தல் தில்லுமுல்லு

பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள நீலம் பள்ளத்தாக்கில் வசிக்கும் மக்கள் பாகிஸ்தான் கொடியை எரித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த ஜூலை 21 அன்று நடைபெற்ற தேர்தலில் பெருமளவில் வாக்காளர்களுக்கு…

மலேசியாவில் துப்பாக்கிக் கலாச்சாரம் ஏன் ?

கபாலி படத்தை அடுத்து மலேசியாவில் நடந்துவரும் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. மலேசியர்களிடையே கள்ள துப்பாக்கிகள் மிகச் சரளமாக புழங்குகின்றன. ஒருவரை ஒருவர் சுட்டுக்…

இந்திய கலாச்சார சங்கமம் நடத்த ஆஸ்திரேலிய அரசு 1.26 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு

இந்தியாவுடனான கலாச்சார உறவுகளை வலுபடுத்தும் விதமாக ஆஸ்திரேலிய அரசு, “இந்தியக் கலாச்சார சங்கமம் “விழாவிற்கு 1.26 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. வரும் ஆகஸ்ட் மாதம் ,…