உத்தரப்பிரதேசத்தில் அம்பேத்கர் சிலையை சேதப்படுத்திய சமூக விரோதிகள்: பதற்றம் நீடிப்பு
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் சமூக விரோதிகளால் அம்பேத்கர் சிலை அவமதிக்கப்பட்டு உள்ளது. அம்மாநிலத்தின் பலியா மாவட்டத்தில் பிம்புரா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட லோஹ்தா பச்தரா கிராமத்தில்…