Author: Savitha Savitha

உத்தரப்பிரதேசத்தில் அம்பேத்கர் சிலையை சேதப்படுத்திய சமூக விரோதிகள்: பதற்றம் நீடிப்பு

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் சமூக விரோதிகளால் அம்பேத்கர் சிலை அவமதிக்கப்பட்டு உள்ளது. அம்மாநிலத்தின் பலியா மாவட்டத்தில் பிம்புரா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட லோஹ்தா பச்தரா கிராமத்தில்…

விவசாயிகளுக்கு அநீதி இழைக்கப்படாது, பரிந்துரைகளை ஏற்க தயார்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

டெல்லி: விவசாயிகளுக்கு எந்த அநீதியும் இழைக்கப்படாது, அவர்களது பரிந்துரைகளை ஏற்க அரசு தயாராக உள்ளது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறி உள்ளார். மத்திய அரசின்…

பிரிட்டனில் புதிய மரபணு மாறுபாடு கொண்ட கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு…!

லண்டன் : பிரிட்டனில் புதிய மரபணு மாறுபாடு கொண்ட கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. உலகில் பல நாடுகளையும் இன்னமும் கொரோனா வைரசானது அச்சுறுத்தி வருகிறது. அதனை கட்டுப்படுத்த…

நாட்டின் பெருமுதலாளிகளே பிரதமர் மோடியின் சிறந்த நண்பர்கள்: ராகுல் காந்தி கடும் விமர்சனம்

டெல்லி: பெருமுதலாளிகளே பிரதமர் மோடியின் சிறந்த நண்பர்கள் என்று ராகுல்காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் நடத்தி வரும் விவசாயிகளின் போராட்டம்…

டெல்லி எல்லையில் குவிந்த 60000 விவசாயிகள்: திணறும் அரியானா காவல்துறை

டெல்லி: தலைநகர் டெல்லி எல்லையில் 60000 விவசாயிகள் ஒரே நேரத்தில் குவிந்திருக்க, நிலைமையை சமாளிக்க முடியாது என்று அரியானா மாநில காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர். மத்திய அரசின்…

தமிழக அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் சின்னம் ஒதுக்கீடு: அமமுக பிரஷர் குக்கர், மநீம டார்ச் லைட், நாம் தமிழருக்கு விவசாயி சின்னம்

டெல்லி: சட்டசபை தேர்தலில் அமமுக கட்சிக்கு பிரஷர் குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் வரும் மே மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை,…

சாதி பெயரை கொண்டு அழைக்கும் போது மட்டும் சூத்திரர்கள் கோபப்படுவது ஏன்? பிரக்யா தாக்கூர் சர்ச்சை பேச்சு

செஹோர்: பிராமணர்களோ,சத்திரியர்களோ, வைசியர்களோ, அவர்களை அவ்வாறு அழைப்பதை தவறாக எண்ணாதபோது, சூத்திரர்கள் மட்டும் கோபப்படுவது ஏன் என்று பிரக்யா தாக்கூர் பேசி உள்ளது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.…

சென்னை தவிர்த்து மற்ற இடங்களில் அடிப்படை வசதிகள் இருந்தால் தான் லே அவுட் ஒப்புதல்: தமிழக அரசு உத்தரவு

சென்னை: சென்னை தவிர்த்து, மற்ற இடங்களில் அடிப்படை வசதிகள் இருந்தால் தான் லே அவுட் ஒப்புதல் வழங்கப்பட வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து…

வெள்ளை மாளிகை ஊழியர்களுக்கு தாமதமாகவே கொரோனா தடுப்பு மருந்தை செலுத்தலாம்: டிரம்ப் டுவிட்டரில் தகவல்

வாஷிங்டன்: அமெரிக்க வெள்ளை மாளிகையில் உள்ள அதிகாரிகளுக்கு தாமதமாகவே கொரோனா தடுப்பு மருந்தை செலுத்தலாம் என்று டிரம்ப் கூறியுள்ளார். ஜனவரி 20ம் தேதி அமெரிக்காவின் புதிய அதிபராக…

அறிகுறியற்ற கொரோனா தொற்று எதிரொலி: எஸ்வதினி நாட்டு பிரதமர் பலி

ஜோகன்ஸ்பர்க்: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட எஸ்வதினி நாட்டு பிரதமர் அம்புரோஸ் லாமினி உயிரிழந்தார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. ஆப்ரிக்க கண்டத்தின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள…