Author: Savitha Savitha

இந்திய பங்குச்சந்தை சென்செக்ஸ் முதன்முறையாக 46 ஆயிரம் புள்ளிகளை கடந்து சாதனை..!

டெல்லி: இந்திய பங்குச்சந்தை சென்செக்ஸ் முதன்முறையாக 46 ஆயிரம் புள்ளிகளை கடந்து சாதனை படைத்துள்ளது. கொரோனா எதிரொலியாக மந்தமாக இருந்த நாட்டின் பொருளாதாரம் மெல்ல மெல்ல மீண்டு…

தமிழகத்திற்கு ரூ.335.41 கோடி நிதியை விடுவித்தது மத்திய நிதியமைச்சகம்…!

டெல்லி: நிதி ஆணைய பரிந்துரைப்படி, தமிழகத்திற்கு மத்திய நிதியமைச்சகம் ரூ.335.41 கோடியை விடுவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்த நிலையில், மாநிலங்களின் வரி…

ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு தடை கோரிய வழக்கு: விசாரணையை 4 வாரம் ஒத்தி வைத்த சுப்ரீம்கோர்ட்

டெல்லி: ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு தடை கோரிய வழக்கு விசாரணையை 4 வாரத்துக்கு உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. ஜெயலலிதா மரணம் குறித்து…

மேற்குவங்க முன்னாள் முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்யாவுக்கு மூச்சு திணறல்: மருத்துவமனையில் அனுமதி

கொல்கத்தா: மேற்குவங்க முன்னாள் முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்யா மூச்சு திணறல் காரணமாக கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேற்குவங்க மாநிலத்தில் 2000ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை…

கொரோனா நோயாளிகளின் வீட்டின் வெளியே உத்தரவின்றி நோட்டீஸ் ஒட்டக்கூடாது: உச்சநீதிமன்றம்

டெல்லி: கொரோனா நோயாளிகளின் வீட்டின் வெளியே உத்தரவின்றி நோட்டீஸ் ஒட்டக்கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொற்றுக்காக சிகிச்சையில் உள்ள நோயாளிகளின் விவரம் அடங்கிய நோட்டீசானது அவர்களின்…

2020ம் ஆண்டில் டுவிட்டரில் அதிகம் பேசப்பட்ட டிரம்ப், ஜோ பிடன்: 7வது இடத்தில் பிரதமர் மோடி

கலிபோர்னியா: 2020ம் ஆண்டு ட்விட்டரில் மக்களால் அதிகம் ட்வீட் செய்யப்பட்ட நபர்களில் டிரம்ப், பிடன் முறையே முதல் 2 இடங்களை பிடித்து உள்ளனர். நடப்பு ஆண்டில் ட்விட்டரில்…

எட்டு வழிச்சாலைத் திட்டத்தை ரத்து செய்வதாக முதலமைச்சர் அறிவிக்க வேண்டும்: திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை

சென்னை: எட்டுவழிச்சாலைத் திட்டத்தை ரத்து செய்வதாக முதலமைச்சர் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…

மத்திய அமைச்சரவை நாளை அவசரமாக கூடுகிறது: விவசாயிகளின் போராட்டம் குறித்து ஆலோசிக்க வாய்ப்பு

டெல்லி: மத்திய அமைச்சரவைக் கூட்டம் நாளை காலை கூடுகிறது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி பஞ்சாப்,…

டிசம்பர் 14ம் தேதி அதிமுக ஆலோசனைக் கூட்டம்: ஓபிஎஸ் – ஈபிஎஸ் கூட்டாக அறிவிப்பு

சென்னை: சட்டசபை தேர்தல் தொடர்பாக டிசம்பர் 14ம் தேதி அதிமுக ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளதாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி…

தமிழ்வழியில் பயின்றவர்களுக்கு டிஎன்பிஎஸ்சியில் 20% இடஒதுக்கீடு: மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்

சென்னை: தமிழ்வழியில் பயின்றவர்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வில் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் அளித்துள்ளார். தமிழகத்தில் 1ம் வகுப்பு முதல்…