Author: Savitha Savitha

நிவர் புயல் காரணமாக பிரச்சாரம் திடீர் ரத்து: திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: நிவர் புயல் காரணமாக, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மேற்கொள்ளவிருந்த தொடர் பிரச்சார சுற்றுப்பயணம் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. வங்கக்கடலில் உருவாகி உள்ள நிவர்…

நிவர் புயல் எதிரொலி: தென் மாவட்டங்களுக்குச் செல்லும் 24 ரயில்கள் நாளை ரத்து

சென்னை: நிவர் புயல் எதிரொலியாக, நாளை தென் மாவட்டங்களுக்குச் செல்லும் அனைத்து ரயில்களும் செய்யப்பட்டு உள்ளன. வங்கக்கடலில் உருவாகி உள்ள நிவர் புயல் அடுத்த 12 மணி…

புயல்… முன்னும், பின்னும் செய்ய வேண்டியது என்ன? இதோ அரசு கூறும் வழிமுறைகள்..!

சென்னை: புயல் நேரங்களில் நாம் செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை என்ன என்பது குறித்து விவரித்திருக்கிறது தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம். வங்கக்கடலில் உருவாகியுள்ள நிவர்…

ரஷ்யாவில் உச்சக்கட்டத்தில் கொரோனா பாதிப்பு: ஒரே நாளில் 491 பேர் பலி

மாஸ்கோ: ரஷ்யாவில் கொரோனாவுக்கு மேலும் 491 பேர் பலியாகி உள்ளனர். உலக அளவில் கொரோனா தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்கா உள்ளது. 2ம் இடத்தில் இந்தியாவும், 3வது…

வாரணாசி தொகுதியில் மோடி வெற்றிக்கு எதிரான மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் உத்தரவு

டெல்லி : பிரதமர் மோடியின் வெற்றிக்கு எதிராக, தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட வழக்கை உச்சநீதி மன்றம் தள்ளுபடி செய்தது. 2019ம் ஆண்டு…

வாராணசி தொகுதியில் பிரதமர் மோடிக்கு எதிரான வேட்புமனு தள்ளுபடி விவகாரம்: சுப்ரீம் கோர்ட் நாளை தீர்ப்பு

டெல்லி: ​வாராணசி தொகுதியிலிருந்து பிரதமர் மோடி தேர்வு செய்யப்பட்டதற்கு எதிராக வழக்கில் உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. வாராணசி தொகுதியிலிருந்து பிரதமர் மோடி தேர்வு வெற்றி பெற்றதை…

நிவர் புயல் எதிரொலி: 7 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்தை நிறுத்த முதலமைச்சர் உத்தரவு

சென்னை: நிவர் புயல் எதிரொலியாக 7 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்தை நிறுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டு உள்ளார். வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி…

கேரளாவில் இன்று ஒரே நாளில் மேலும் 3,757 பேருக்கு கொரோனா தொற்று: 22 பேர் உயிரிழப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று புதியதாக 3,757 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதுகுறித்து முதலமைச்சர் பினராயி விஜயன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: புதியதாக…

ஆளுநருடனான முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சந்திப்பு திடீர் ரத்து..!

சென்னை: ஆளுநருடனான முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சந்திப்பு திடீர் என ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனா பரவல்து கட்டுக்குள் வந்துள்ளது. இந் நிலையில்…

இமாசல பிரதேசத்தில் டிசம்பர் 31ம் தேதி வரை அனைத்து அரசு கல்வி நிலையங்களும் மூடல்: அமைச்சரவை முடிவு

சிம்லா: இமாசல பிரதேசத்தில் டிசம்பர் 31ம் தேதி வரை அனைத்து அரசு கல்வி நிலையங்களையும் மூட அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. கொரோனா தொற்று எதிரொலியாக, மாநிலங்களில்…