1000க்கும் மேற்பட்ட காரைக்கால் மீனவர்கள் மாயம்: கரை திரும்பாததால் உறவினர்கள் கவலை
நாகை: காரைக்காலில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்ற ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கரை திரும்பவில்லை என கூறப்படுகிறது. தெற்கு வங்கக் கடலின் மத்தியப் பகுதியில் நிலைகொண்டிருந்த…