Author: Savitha Savitha

1000க்கும் மேற்பட்ட காரைக்கால் மீனவர்கள் மாயம்: கரை திரும்பாததால் உறவினர்கள் கவலை

நாகை: காரைக்காலில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்ற ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கரை திரும்பவில்லை என கூறப்படுகிறது. தெற்கு வங்கக் கடலின் மத்தியப் பகுதியில் நிலைகொண்டிருந்த…

நிவர் புயல் எதிரொலி: தாழ்வான பகுதிகளில் ரேஷன் கடைகளுக்கு அத்தியாவசிய உணவுப் பொருள்கள் அனுப்பி வைப்பு…!

சென்னை: நிவர் புயலால் பாதிக்கப்பட வாய்ப்புள்ள தாழ்வான பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளுக்கு அத்தியாவசிய உணவுப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கூறினார். வங்கக்கடலில்…

நிவர் புயல் எதிரொலியாக தமிழகத்தில் 6 ரயில்கள் ரத்து : தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: நிவர் புயல் எதிரொலியாக, தமிழகத்தில் நவம்பர் 24 மற்றும் 25ம் தேதிகளில் 6 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. வங்கக் கடலின் மத்தியப்…

நிலாவில் இருந்து பாறைகளை சேகரித்து ஆராய்ச்சி: புதிய திட்டத்தில் இறங்கிய சீனா

பெய்ஜிங்: 40 ஆண்டுகளில் முதல் முறையாக நிலாவில் இருந்து பாறைகளை கொண்டு வந்து ஆராய்ச்சி செய்யும் திட்டங்களில் இறங்கி இருக்கிறது சீனா. கடந்த 40 ஆண்டுகளில் சீனா…

அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் நாளை பிரதமர் மோடி ஆலோசனை: கொரோனா நிலவரம் குறித்து கேட்டறிகிறார்

டெல்லி: கொரோனா நிலவரம் குறித்து அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை நடத்துகிறார். நாடு முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரசை கட்டுப்படுத்த மத்திய அரசு…

அசாம் முன்னாள் முதல்வர் தருண் கோகோய் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்..! முக்கிய உறுப்புகள் செயலிழப்பு

திஸ்புர்: அசாம் முன்னாள் முதல்வர் தருண் கோகோய் மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளார். கொரோனாவிலிருந்து மீண்டு, தொற்றுக்கு பிந்தைய பாதிப்புகளுக்காக கவுகாத்தி மருத்துவமனையில் தருண் கோகோய் சிகிச்சை…

கேரளாவில் போலீஸ் சட்டம் திருத்தத்துக்கு கடும் எதிர்ப்பு: நிறுத்தி வைத்தார் பினராயி விஜயன்

திருவனந்தபுரம்: கேரளாவில் கொண்டுவரப்பட்ட போலீஸ் சட்டம் திருத்தம் கடும் எதிர்ப்பு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. கேரளாவில் மகளிர், குழந்தைகளுக்கு எதிராக சமூக வலைத் தளங்களில் அவதூறு…

ராஜஸ்தான் மாநில சுகாதார அமைச்சருக்கு கொரோனா: தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுரை

ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநில சுகாதார அமைச்சர் ரகு சர்மாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ரகு சர்மாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம் மாநில முதலமைச்சர்…

வங்கக்கடலில் நிவர் புயல் எதிரொலி: 4 நாட்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று மீனவர்களுக்கு எச்சரிக்கை

சென்னை: நிவர் புயல் எதிரொலியாக, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கடற்கரை பகுதிகளில் வரும் 25ம் தேதி வரை மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று…

டிசம்பர் 2ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது பொது முடக்கம்: பிரிட்டன் அரசு முடிவு

லண்டன்: பிரிட்டனில் வரும் 2ம் தேதியுடன் பொதுமுடக்கத்தை முடித்து கொள்ள அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது. உலகின் பல நாடுகளை உலுக்கிய கொரோனா வைரஸ், பிரிட்டனையும் விடவில்லை. அங்கு…