Author: Savitha Savitha

சட்டசபை தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணி தொடரும்: துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அறிவிப்பு

சென்னை: வரும் சட்டசபை தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணி தொடரும் என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற அரசு விழாவில், மத்திய…

உள்துறை அமைச்சர் அமித் ஷா நவீனகால சாணக்கியர்: அரசு விழாவில் துணை முதல்வர் ஓபிஎஸ் புகழாரம்

சென்னை: நவீனகால சாணக்கியர் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் புகழாரம் சூட்டி உள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் அரசு விழாவில்…

விஷ சாராய சாவுகளுக்கு நடவடிக்கை எடுக்க மறுக்கும் உ.பி. அரசு: பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு

பிரயாக்ராஜ்: உத்தரப்பிரதேசத்தில் அரங்கேறும் விஷ சாராய சாவுகளுக்கு நடவடிக்கை எடுக்க யோகி ஆதித்யநாத் அரசு மறுப்பதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டி உள்ளார். உத்தர…

பிரேசிலில் ஒரேநாளில் 38,397 பேருக்கு கொரோனா: 60 லட்சத்தை கடந்த பாதிப்பு

பிரேசிலியா: பிரேசில் நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 60 லட்சத்தை தாண்டிவிட்டது. உலக நாடுகளில் அதிகம் கொரோனா பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் பிரேசில் 3ம் இடத்தில் உள்ளது.…

மீண்டும் எல்லை தாண்டி தாக்குதல் நடத்திய பாக். ராணுவம்: இந்திய வீரர் ஒருவர் பலி

ஸ்ரீநகர்: பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில், இந்திய வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்துள்ளார். போர் நிறுத்த ஒப்பந்தங்களை மீறி பாகிஸ்தான் ராணுவம் ஜம்மு-காஷ்மீா் எல்லைப்பகுதிகளில்…

ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்கும் அவசரச் சட்டம்: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல்

சென்னை: ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்கும் அவசரச் சட்டத்துக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்துள்ளார். ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளில் ஈடுபடும் பலர், அதில் பணத்தை…

குஜராத் மாநிலத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: 4 நகரங்களில் முழு ஊரடங்கு அறிவிப்பு

அகமதாபாத்: குஜராத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக 4 நகரங்களில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. குஜராத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் மீண்டும்…

10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு நடைபெறும்: சிபிஎஸ்இ அறிவிப்பு

டெல்லி: 10,12 ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு நடைபெறும் என்று சிபிஎஸ்இ அறிவித்து உள்ளது. கொரோனா பரவல் காரணமாக மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மற்றும்…

கேரளாவில் புதியதாக 6,028 பேருக்கு கொரோனா பாதிப்பு: 28 பேர் ஒரே நாளில் பலி

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று புதியதாக 6,028 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளது, உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் வெளியிட்ட அறிக்கையில்…

குஜராத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்று: பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு ஒத்தி வைப்பு

அகமதாபாத்: குஜராத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிக்க தொடங்கியதால், பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படும் தேதியை மாநில அரசு ஒத்தி வைத்துள்ளது. நவம்பர் 23ம் தேதி முதல் குஜராத்தில்…