Author: Savitha Savitha

கேரளாவில் புதியதாக 6,419 பேருக்கு கொரோனா தொற்று: 28 பேர் ஒரே நாளில் பலி

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று புதியதாக 6,419 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளது, உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் வெளியிட்ட அறிக்கையில்…

டெல்லியில் அதிகரிக்கும் கொரோனா தொற்று: நாளை அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு ஏற்பாடு

டெல்லி: டெல்லியில் நாளை அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் அழைப்பு விடுத்துள்ளார். தலைநகர் டெல்லியில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து…

ஸ்புட்னிக் தடுப்பூசி இந்தியா, சீனாவில் உற்பத்தி: ரஷ்ய அதிபர் புடின் தகவல்

மாஸ்கோ: ரஷ்யாவின் ஸ்புட்னிக் v தடுப்பூசி உற்பத்தி, இந்தியா மற்றும் சீனாவில் உள்ள மருந்து நிறுவனங்களுடன் இணைந்து தொடங்கப்படும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.…

லட்சுமி விலாஸ் வங்கி வாடிக்கையாளர்கள் பயப்பட தேவையில்லை: ரிசர்வ் வங்கி அறிக்கை

டெல்லி: லட்சுமி விலாஸ் வங்கி வாடிக்கையாளர்கள் பயப்பட தேவையில்லை என்று ரிசர்வ் வங்கி கூறி உள்ளது. லட்சுமி விலாஸ் வங்கி சில மாதங்களாக கடும் நிதி நெருக்கடியில்…

குஜராத்தில் லாரிகள் மோதி கோர விபத்து: 11 பேர் பலியான சோகம்

வதோதரா: குஜராத் மாநிலத்தில், லாரிகள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 11 பேர் பலியாகினர். இந்த விபத்து நகருக்கு அருகிலுள்ள வாகோடியாவில் இன்று அதிகாலை 2.45…

பெரும் சிக்கலில் நாட்டில் வங்கிகளும், மொத்த உள்நாட்டு உற்பத்தியும்: ராகுல் காந்தி விமர்சனம்

டெல்லி: நாட்டில் வங்கிகளும், மொத்த உள்நாட்டு உற்பத்தியும் பெரும் சிக்கலில் உள்ளதாக ராகுல் காந்தி விமர்சித்து உள்ளார். இது குறித்து அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் ஒரு…

டெல்லியில் அதிகரிக்கும் கொரோனா தொற்று: மீண்டும் லாக்டவுனா என துணை முதல்வர் விளக்கம்

டெல்லி: கொரோனா காரணமாக டெல்லியில் மீண்டும் லாக்டவுனை அமல்படுத்தும் திட்டம் ஏதும் இல்லை என்று டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா…

எஸ்எஸ்எல்சி துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 11ம் வகுப்பு சேர்க்கை: பள்ளிக்கல்வித் துறை உத்தரவு

சென்னை: 10ம் வகுப்பு துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 11ம் வகுப்பில் சேர்க்கை வழங்க வேண்டும் என்று தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. 2019-20 கல்வியாண்டில் 10,…

பல மாதங்களுக்கு பிறகு புதுக்கோட்டையில் குறைந்தது கொரோனா பாதிப்பு: இன்று 9 பேருக்கு மட்டுமே தொற்று

சென்னை: தமிழகத்தில் புதுக்கோட்டை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று ஒற்றை இலக்கத்திலேயே கொரோனா தொற்றுகள் பதிவாகி இருக்கின்றன. தமிழகத்தில் தற்போது கொரோனா வைரஸ் பரவலானது படிப்படியாக குறைந்து…

முன்னணி பதிப்பாளர் க்ரியா ராமகிருஷ்ணன் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்…!

சென்னை: தமிழ் பதிப்புலகத்தின் முன்னணி பதிப்பாளரும், க்ரியா பதிப்பக ஆசிரியருமான க்ரியா ராமகிருஷ்ணன் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தமது…