Author: Savitha Savitha

தொடர் இருமல் காரணமாக தமது பேரணியை ரத்து செய்தார் மெலனியா டிரம்ப்

வாஷிங்டன்: தொடர் இருமல் காரணமாக மெலனியா டிரம்ப், தமது பேரணியை ரத்து செய்தார். பென்சில்வேனியாவில் உள்ள எரே பகுதியில் டிரம்புடன் இணைந்து மெலனியா தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில்…

விசா விதிகளை பின்பற்றாததால் தொடரும் சிக்கல்: 272 பாகிஸ்தானியர்கள், 66 இந்தியர்கள் துபாயில் சிக்கி தவிப்பு

துபாய்: விசா விதிகளை மதிக்காத 206 பாகிஸ்தானியர்கள், 66 இந்தியர்கள் துபாய் சர்வதேச விமான நிலையத்தில் சிக்கி தவிக்கின்றனர். துபாய் சர்வதேச விமான நிலைய அதிகாரிகளின் புதிய…

45 நிமிடங்களில் முடிவை தெரிவிக்கும் குறைந்த விலை கோவிட் 19 சோதனை: விரைவில் யுஏஇ பெற ஏற்பாடு

துபாய்: இந்தியாவின் டாடா குழுமம் 45 நிமிடங்களில் முடிவை தெரிவிக்கும் குறைந்த விலை கோவிட் 19 சோதனையை ஒரு மாதத்திற்குள் வெளியிடும் திட்டத்தை அறிவித்துள்ளது. ஐக்கிய அரபு…

கொரோனாவால் வீழ்ந்த உலக வர்த்தகம் மெதுவாக மீண்டும் எழுகிறது: ஐநா அறிக்கை

சான்பிரான்சிஸ்கோ: உலக வர்த்தகம் மெதுவாக மீண்டும் எழுகிறது என்று ஐநா அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. மூன்றாம் காலாண்டில் உலகளாவிய வர்த்தகத்தின் மதிப்பு முந்தைய ஆண்டை விட 2020…

10, 12ம் வகுப்பில் பள்ளி முதல் மாணவர், நீட் தேர்வில் பூஜ்யம்: முறைகேடு நடந்திருப்பதாக புகார்

சென்னை: 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வில் பள்ளியில் முதல் மதிப்பெண் எடுத்த மாணவர், நீட் தேர்வில் பூஜ்யம் மதிப்பெண் எடுத்திருப்பது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மருத்துவ…

ஒருமுறை நீட் பயிற்சி என்பது தனியார் கோச்சிங் சென்டர் நோக்கித் தள்ளும் முயற்சியே: உதயநிதி ஸ்டாலின்

சென்னை: ஒருமுறை தான் அரசு பயிற்சி மையங்களில் நீட் பயிற்சி தரப்படும் என்பது மாணவர்களை தனியார் கோச்சிங் சென்டர் நோக்கித் தள்ளும் முயற்சியே என்று உதயநிதி ஸ்டாலின்…

கொரோனா வைரஸ் இன்னும் ஒழியவில்லை என்பதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும்: பிரதமர் மோடி

டெல்லி: கொரோனா வைரஸ் இன்னும் ஒழியவில்லை என்பதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார். பிரதமர் மோடி 7வது முறையாக நாட்டு…

தேவர் ஜெயந்திக்கு அஞ்சலி செலுத்த வருபவர்கள் வாடகை வாகனங்களில் வரக்கூடாது: ராமநாதபுரம் ஆட்சியர் வீரராகவராவ்

ராமநாதபுரம்: பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்திக்கு அஞ்சலி செலுத்த வருபவர்கள் வாடகை வாகனங்களில் வரக்கூடாது என்று ராமநாதபுரம் ஆட்சியர் வீரராகவராவ் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பசும்பொன்…

கேரளாவில் மேலும் 6,591 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…!

திருவனந்தபுரம்: கேரளாவில் மேலும் 6,591 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: இன்று…

சென்னை-பெங்களூரு இடையே நாளை முதல் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: சென்னை, பெங்களூரு இடையே நாளை முதல் சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை சென்ட்ரல்,பெங்களூரு இடையே இரண்டடுக்கு ஏசி அதிவேக சிறப்பு…