Author: Savitha Savitha

கார் ஓட்டுநருக்கு கொரோனா தொற்று எதிரொலி: தனிமைப்படுத்திக் கொண்ட முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி

திருவனந்தபுரம்: கேரளா முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி தனிமைப்படுத்தி கொண்டு உள்ளார். முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியின் கார் ஓட்டுநருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது.…

மே 25ம் தேதி முதல் உள்நாட்டு விமானங்களில் 1.39 கோடி பேர் பயணம்: மத்திய அமைச்சர் தகவல்

டெல்லி: மே 25ம் தேதி முதல் உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்தவர்கள் எண்ணிக்கை 1.39 கோடியாக உயர்ந்துள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் தெரிவித்தார். கொரோனா வைரஸ்…

சென்னையில் கொரோனா நோயாளிகளை கண்டறியும் மாலை காய்ச்சல் முகாம்கள்: மக்கள் வரவேற்பு

சென்னை: கொரோனா தொற்றை கண்டுபிடிக்க, சென்னையில் அமைக்கப்பட்ட மாலை காய்ச்சல் முகாம்கள் நல்ல வரவேற்பை பெற்று உள்ளன. அக்டோபர் 10 முதல் தினமும் 1,000 க்கும் மேற்பட்டோர்…

ரஷ்யாவில் 24 மணிநேரத்தில் 15,982 பேருக்கு கொரோனா தொற்று..!

மாஸ்கோ: ரஷ்யாவில் கொரோனாவில் இருந்த இதுவரை 10,75,904 பேர் குணம் பெற்றுள்ள அதே நேரத்தில் 24 மணி நேரத்தில் 15,982 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. உலகம்…

அந்தமான் நிகோபரில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டரில் 5.1 ஆக பதிவு

அந்தமான்: அந்தமான் நிகோபரில் 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்தது. அந்தமான் நிகோபரில் திங்கள்கிழமை 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்…

இங்கிலாந்தில் கொரோனா தடுப்பூசி தயாரிப்பு பணிகள் தீவிரம்: புத்தாண்டுக்குள் பயன்பாட்டுக்கு வர வாய்ப்பு

லண்டன்: இங்கிலாந்தில் கொரோனா தடுப்பூசி 2021ம் ஆண்டு துவக்கத்திற்குள் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்து அந்நாட்டின் துணை தலைமை மருத்துவ…

பஞ்சாபில் நீண்ட நாட்களுக்கு பின்னர் பள்ளிகள் திறப்பு: குறைவான மாணவர்களே வருகை

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் பல மாதங்களுக்கு பின்னர் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன. கொரோனா பேரிடர் காரணமாக பஞ்சாப் மாநிலத்தில் பல மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. இந்…

கேரளாவில் புதியதாக 7,631 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…!

திருவனந்தபுரம்: கேரளாவில் புதியதாக 7,631 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இது தொடர்பாக மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: பாதிக்கப்பட்ட 7631 பேரில்,…

7 மாதங்களுக்கு பிறகு மும்பையில் மோனோ ரயில்சேவை தொடக்கம்…!

மும்பை: மும்பையில் மோனோ ரயில்சேவை 7 மாதங்களுக்கு பிறகு மீண்டும் தொடங்கியது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக, பொது போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. தொற்று பரவும்…

தமிழகத்தில் தற்போது பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை: பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன்

சென்னை: தற்போது பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என்று பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு கோபிச்செட்டிப்பாளையம் அருகே கொளப்பலூரில் நிகழ்ச்சியில் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்று மக்கள் நலத்…