Author: Savitha Savitha

டெல்லியில் 3299 பேருக்கு இன்று கொரோனா தொற்று: ஒட்டு மொத்த பலி 6000ஐ கடந்தது

டெல்லி: டெல்லியில் இன்று மேலும் 3,299 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லி சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: டெல்லியில் இன்று…

நீட் முறைகேட்டில் ஈடுபட்டோரின் புகைப்பட விவரங்களை கண்டுபிடிக்க முடியவில்லை: கைவிரித்த ஆதார் ஆணையம்

சென்னை: நீட் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டவர்களின் புகைப்பட விவரங்களை கண்டுபிடிக்க முடியவில்லை என்று ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது. நீட் தேர்வு ஆள்மாறாட்ட மோசடி வழக்கில் 15க்கும் மேற்பட்டோரை…

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு வழக்குகளில் மேலும் 26 பேர் கைது: சிபிசிஐடி தகவல்

சென்னை: டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு வழக்குகளில் மேலும் 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப் 4, குரூப் 2ஏ, விஏஓ தேர்வுகளில் பல்வேறு முறைகேடுகள்…

புதுச்சேரியில் இருந்து தமிழகத்திற்கு பேருந்துகளை இயக்க பேச்சுவார்த்தை: முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி: புதுச்சேரியில் இருந்து தமிழகத்திற்கு பேருந்துகளை இயக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இது குறித்து புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கூறி இருப்பதாவது: மருத்துவப்படிப்பில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு…

புதுக்கோட்டை அருகே அம்மன் கோயிலுக்கு பாதை அமைத்து கொடுத்த இஸ்லாமிய கவுன்சிலர்..!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே முஸ்லிம் மாவட்ட கவுன்சிலர் ஒருவர் மாரியம்மன் கோயிலை சுற்றி பக்தர்கள் வசதிக்காக பாதை அமைத்து கொடுத்துள்ளது, வரவேற்பை பெற்றுள்ளது. மணல்மேல்குடியில் உள்ள மாரியம்மன்…

சென்னை போர்க்கப்பலில் இருந்து பிரம்மோஸ் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை…!

பாலாசோர்: சென்னை போர்க்கப்பலில் இருந்து பிரம்மோஸ் ஏவுகணை ஏவபட்டு வெற்றிகரமாக சோதனை நடத்தப்பட்டது. நாட்டின் ராணுவ ஆய்வு மேம்பாட்டு நிறுவனமான டிஆர்டிஓ, ர‌ஷியாவுடன் இணைந்து பிரம்மோஸ் ஏவுகணைகளை…

ஒடிசாவில் 24 மணி நேரத்தில் 2019 பேருக்கு கொரோனா பாதிப்பு: 24 பேர் பலி

புவனேஸ்வர்: ஒடிசாவில் 24 மணிநேரத்தில் புதிதாக 2,019 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. .நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா தொற்று நாள்தோறும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில்…

பொறியியல் இறுதியாண்டு மாணவர்களின் தேர்வு முடிவுகள் திடீர் நிறுத்தி வைப்பு: அண்ணா பல்கலைக்கழகம்

சென்னை: பொறியியல் மாணவர்கள் ஏராளமானோரின் முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் விளக்கம் அளித்துள்ளது. கொரோனா காரணமாக இந்த ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வு…

நீட் தேர்வு முடிவு வெளியீடு: அரசு பள்ளி மாணவர் ஜீவித்குமார் தமிழக அளவில் முதலிடம்

சென்னை: தமிழக அரசு பள்ளி மாணவர் ஜீவித் குமார், நீட் நுழைவுத் தேர்வில் தமிழக அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட்…

கொரோனா சிகிச்சைக்கு ரெம்டெசிவிர், லோபினாவிர் மருந்துகள் பலன் அளிக்கவில்லை: ஐசிஎம்ஆர் தகவல்

டெல்லி: கொரோனா சிகிச்சைக்கு ரெம்டெசிவிர், லோபினாவிர், ரிட்டோனாவிர், ஹைட்ராக்சிகுளோரோகுயின் ஆகிய மருந்துகள் பலனளிக்கவில்லை என்று ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு இன்னமும் தடுப்பூசி கண்டுபிடிக்கப்படவில்லை. அனைத்தும்…