Author: Savitha Savitha

மகாராஷ்டிராவில் கனமழை, வெள்ளத்தில் சிக்கி 28 பேர் பலி: 57000 ஹெக்டர் விளைநிலங்கள் சேதம்

மும்பை: மகாராஷ்டிராவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 28 பேர் பலியாகி உள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தின் மேற்கு மாவட்டங்களில் இடைவிடாது கனமழை கொட்டி…

கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோனா: உயர்மட்டக் குழு அனுப்பும் மத்திய அரசு

டெல்லி: அதிகரிக்கும் கொரோனா தொற்றுகள் காரணமாக கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு குழுக்களை அனுப்புகிறது மத்திய அரசு. நாடு முழுவதும் கொரோனா தொற்றுகள் நாள்தோறும் அதிகரித்து வருகிறது.…

கேரளாவில் இன்று புதியதாக 7789 பேருக்கு கொரோனா தொற்று…!

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று புதியதாக 7,789 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:…

தசரா பண்டிகையை முன்னிட்டு சென்னை ஐகோர்ட்டுக்கு வரும் 17ம் தேதி முதல் 27ம் தேதி வரை விடுமுறை: பதிவாளர் அறிவிப்பு

சென்னை: தசரா பண்டிகையை முன்னிட்டு சென்னை உயர்நீதிமன்றத்துக்கு வரும் 17ம் தேதி முதல் 27ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை பதிவாளர் சி. குமரப்பன்…

அமுமுக பொருளாளர் வெற்றிவேல் மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல்..!

சென்னை: அமுமுக பொருளாளர் வெற்றிவேல் மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அமமுக கட்சி பணியில் தீவிரமாக இருந்த வெற்றிவேலுக்கு கொரோனா இருப்பது உறுதியாக, சென்னை…

வங்கி பணித் தேர்வில் முன்னேறிய பிரிவுக்கு 10% இட ஒதுக்கீட்டை பிரித்து தருவது சட்டவிரோதம்: ஸ்டாலின் கண்டனம்

சென்னை: வங்கி அதிகாரிகள் பணித் தேர்வில் முன்னேறிய பிரிவுக்கு 10% இட ஒதுக்கீட்டை பிரித்து தருவது சட்டவிரோதம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து…

சபரிமலை அய்யப்பன் கோவில் செல்ல கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அவசியம்: முதல்வர் பினராயி விஜயன்

திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவில் செல்ல கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழ் அவசியம் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்து உள்ளார். கொரோனா ஊரடங்கு…

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த அமமுக பொருளாளர் வெற்றிவேல் காலமானார்..!

சென்னை: கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த அமமுக பொருளாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான வெற்றிவேல் இன்று காலமானார். அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொருளாளரான வெற்றிவேல் கட்சிப் பணிகளில்…

மகாராஷ்டிராவில் தொடரும் கனமழை: சோலாப்பூர் மாவட்டத்தில் 8000 பேர் வெளியேற்றம்

மும்பை: மகாராஷ்டிராவில் பெய்துவரும் தொடர் கனமழையால் 8 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு உள்ளனர். இந் நிலையில் மழையால் உஜ்ஜையினி அணை நிரம்ப, அதனை திறக்க…

வெள்ளம், சேதம் இழப்பீடாக ரூ. 1350 கோடி உடனே வழங்க வேண்டும்: மோடிக்கு தெலுங்கானா முதல்வர் கோரிக்கை

ஐதராபாத்: வெள்ளம், சேதம் இழப்பீடாக ரூ. 1350 கோடி உடனே வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடியை தெலுங்கானா முதலமைச்சர் கேசி சந்திரசேகர ராவ் வலியுறுத்தி உள்ளார்.…