Author: Savitha Savitha

கொரோனா வைரஸ் 2வது அலை: 4 வாரங்களுக்கு முழு ஊரடங்கை அறிவித்தது பிரான்ஸ்

பாரிஸ்: கொரோனா வைரஸ் 2வது அலை காரணமாக, வரும் 17ம் தேதி முதல் 4 வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அந்நாடு அறிவித்துள்ளது. உலகம் முழுவதும்…

இந்தோனேசியாவில் உயரும் கொரோனா பலி: 136 மருத்துவர்கள் உயிரிழப்பு

ஜகார்த்தா: இந்தோனேசியா நாட்டில் கொரோனா தொற்றுக்கு மேலும் 9 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்தோனேசியா நாட்டில் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதுவரை அங்கு 136…

கேரள தங்கம் கடத்தல் வழக்கு: முன்னாள் தலைமை செயலாளரை கைது செய்ய தடை

திருவனந்தபுரம்: கேரளாவில் தங்க கடத்தல் வழக்கில் முதலமைச்சரின் முன்னாள் முதன்மை செயலாளரை கைது செய்ய உயர்நீதி மன்றம் தடை விதித்து உள்ளது. திருவனந்தபுரத்தில் ஜூலை 5ம் தேதி…

சமாஜ்வாதி கட்சி நிறுவனர் முலாயம் சிங் யாதவுக்கு கொரோனா: மருத்துவர்கள் சிகிச்சை

லக்னோ: சமாஜ்வாதி கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். நாடு முழுவதும் ஆளுநர்கள், மத்திய அமைச்சர்கள், எம்பிக்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உள்பட…

பஞ்சாப் மாநிலத்தில் 33% பெண்களுக்கு இடஒதுக்கீடு அறிவிப்பு: கனவை நனவாக்கிய முதலமைச்சர் அமரிந்தர் சிங்

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் 33 சதவீதம் பெண்களுக்கு இடஒதுக்கீட்டை அறிவித்துள்ளார் முதலமைச்சர் கேப்டன் அமரிந்தர் சிங். பஞ்சாப் மாநிலத்தில் அரசு வேலைகளில் 33 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்க…

சொத்து உரிமையாளர்கள் சொத்துவரியை அக்டோபர் 15ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்: சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சென்னை: சென்னையில் சொத்து உரிமையாளர்கள் சொத்துவரியை அக்டோபர் 15ம் தேதிக்கு செலுத்த வேண்டும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது. இதுகுறித்த சென்னை மாநகராட்சி செய்திக்குறிப்பில் கூறப்பட்டு…

தமிழக அரசு கூடுதலாக ரூ. 9627 கோடி கடன் வாங்க மத்திய நிதியமைச்சகம் அனுமதி..!

டெல்லி: தமிழக அரசு கூடுதலாக கடன் வாங்க மத்திய நிதியமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. ஜிஎஸ்டி வருவாய் இழப்பீட்டை ஈடு செய்யும் வகையில் குறிப்பிட்ட தொகையை மாநில அரசுகளுக்கு…

பீகார் சட்டசபை தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்தார் தேஜஸ்வி யாதவ்

பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் இன்று தமது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். அம்மாநிலத்தில் உள்ள 243 சட்டசபை…

மகாராஷ்டிராவில் மெட்ரோ ரயில் சேவை மீண்டும் துவங்க அனுமதி…!

மும்பை: மகாராஷ்டிராவில் மெட்ரோ ரயில் சேவை மீண்டும் துவங்க அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மார்ச் 25ம் தேதி நாடு முழுவதும்…

நாளை நள்ளிரவுக்குள் சொத்துவரியைக் கட்டாவிட்டால் அபராதம்: ரஜினிக்கு மாநகராட்சி எச்சரிக்கை

சென்னை: ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கான ரூ. 6.5 லட்சம் சொத்து வரியை நாளை நள்ளிரவு 12 மணிக்குள் ரஜினிகாந்த் கட்ட தவறினால் 2 சதவிகிதம் அபராதம் விதிக்கப்படும்…