கொரோனா வைரஸ் 2வது அலை: 4 வாரங்களுக்கு முழு ஊரடங்கை அறிவித்தது பிரான்ஸ்
பாரிஸ்: கொரோனா வைரஸ் 2வது அலை காரணமாக, வரும் 17ம் தேதி முதல் 4 வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அந்நாடு அறிவித்துள்ளது. உலகம் முழுவதும்…
பாரிஸ்: கொரோனா வைரஸ் 2வது அலை காரணமாக, வரும் 17ம் தேதி முதல் 4 வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அந்நாடு அறிவித்துள்ளது. உலகம் முழுவதும்…
ஜகார்த்தா: இந்தோனேசியா நாட்டில் கொரோனா தொற்றுக்கு மேலும் 9 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்தோனேசியா நாட்டில் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதுவரை அங்கு 136…
திருவனந்தபுரம்: கேரளாவில் தங்க கடத்தல் வழக்கில் முதலமைச்சரின் முன்னாள் முதன்மை செயலாளரை கைது செய்ய உயர்நீதி மன்றம் தடை விதித்து உள்ளது. திருவனந்தபுரத்தில் ஜூலை 5ம் தேதி…
லக்னோ: சமாஜ்வாதி கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். நாடு முழுவதும் ஆளுநர்கள், மத்திய அமைச்சர்கள், எம்பிக்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உள்பட…
சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் 33 சதவீதம் பெண்களுக்கு இடஒதுக்கீட்டை அறிவித்துள்ளார் முதலமைச்சர் கேப்டன் அமரிந்தர் சிங். பஞ்சாப் மாநிலத்தில் அரசு வேலைகளில் 33 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்க…
சென்னை: சென்னையில் சொத்து உரிமையாளர்கள் சொத்துவரியை அக்டோபர் 15ம் தேதிக்கு செலுத்த வேண்டும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது. இதுகுறித்த சென்னை மாநகராட்சி செய்திக்குறிப்பில் கூறப்பட்டு…
டெல்லி: தமிழக அரசு கூடுதலாக கடன் வாங்க மத்திய நிதியமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. ஜிஎஸ்டி வருவாய் இழப்பீட்டை ஈடு செய்யும் வகையில் குறிப்பிட்ட தொகையை மாநில அரசுகளுக்கு…
பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் இன்று தமது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். அம்மாநிலத்தில் உள்ள 243 சட்டசபை…
மும்பை: மகாராஷ்டிராவில் மெட்ரோ ரயில் சேவை மீண்டும் துவங்க அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மார்ச் 25ம் தேதி நாடு முழுவதும்…
சென்னை: ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கான ரூ. 6.5 லட்சம் சொத்து வரியை நாளை நள்ளிரவு 12 மணிக்குள் ரஜினிகாந்த் கட்ட தவறினால் 2 சதவிகிதம் அபராதம் விதிக்கப்படும்…