Author: Savitha Savitha

பாஜகவுக்கு எதிராக ஒன்றிணைவோம்: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு மமதா பானர்ஜி அழைப்பு

கொல்கத்தா: ஜனநாயகம், அரசியலமைப்பு மீதான பாஜகவின் தாக்குதலை தடுக்க ஒன்றிணைய வேண்டும் என்று சோனியாகாந்தி, ஸ்டாலின் உள்ளிட்ட பலருக்கு மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி அழைப்பு…

இரவு நேர ரயில் பயணத்தில் பயணிகள் செல்போன், லேப்டாப் சார்ஜ் செய்ய அனுமதி கிடையாது…!

டெல்லி: இரவு நேர ரயில் பயணத்தின் போது, இனி பயணிகள் செல்போன், லேப்டாப் போன்றவற்றை சார்ஜ் செய்ய அனுமதி கிடையாது என்று இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. ரயில்களில்…

வேறு மாநிலத்தில் புதிய ஸ்டெர்லைட் ஆலை அமைக்கும் முயற்சியில் வேதாந்தா குழுமம்….!

டெல்லி: ஸ்டெர்லைட் ஆலையை வேறு மாநிலத்தில் அமைப்பதற்கான முயற்சிகளை வேதாந்தா நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை அதிக மாசு ஏற்படுத்துவதாக கூறி ஆலை இயங்க…

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க இன்றே கடைசி நாள்…!

டெல்லி: பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க மார்ச் 31ம் தேதியான இன்றே இறுதி நாளாகும். தனிமனித அடையாள ஆவணமான ஆதார் கார்டுகள் அனைத்து விஷயங்களுக்கும் கட்டாயமாக்கப்பட்டு…

டெல்லியில் நாள்தோறும் 80 ஆயிரம் கொரோனா பரிசோதனைகள்: சுகாதார அமைச்சர் தகவல்

டெல்லி: டெல்லியில் கொரோனா அதிகரித்துள்ளதை தொடர்ந்து தினசரி 80 ஆயிரம் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்று அம்மாநில சுகாதார அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தெரிவித்துள்ளார். இது குறித்து…

தமிழகத்தில் வாக்குப்பதிவு முடிந்தவுடன் கொரோனாவை கட்டுப்படுத்த படிப்படியாக கட்டுப்பாடுகள் அமல்…?

சென்னை: தமிழகத்தில் வாக்குப் பதிவு முடிந்த பின், கொரோனாவை கட்டுப்படுத்த படிப்படியாக கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழகத்தில் கொரோனா பரவல் 2வது…

2வது டோஸ் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார் மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன்…!

டெல்லி: மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், 2வது டோஸ் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார். இந்தியாவில் ‘கோவிஷீல்டு’, ‘கோவாக்சின்’ ஆகிய இரு தடுப்பூசிகள் பயன்பாட்டில் இருந்து வருகின்றன.…

அதிக கொரோனா தொற்றுள்ள 10 மாவட்டங்களில் 8 மகாராஷ்டிராவில் உள்ளன: மத்திய சுகாதாரத்துறை

டெல்லி: நாடு முழுவதும் அதிக கொரோனா தொற்றுள்ள 10 மாவட்டங்களில் 8 மாவட்டங்கள் மகாராஷ்டிராவில் உள்ளதாக மத்திய சுகாதாரத் துறைச் செயலர் ராஜேஷ் பூஷண் தெரிவித்துள்ளார். டெல்லியில்…

சாத்தூர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் மேலும் ஒரு பெண் உயிரிழப்பு: பலி எண்ணிக்கை 27 ஆக அதிகரிப்பு

விருதுநகர்: சாத்தூர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் மேலும் ஒரு பெண் உயிரிழக்க பலி எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது. சாத்தூர் அருகே உள்ள அச்சங்குளத்தில் சந்தனமாரி என்பவருக்குச்…

2ம் நிலை காவலர் தேர்வு ஏப்ரல் 12ம் தேதி முதல் நடத்தப்படும்: தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழு அறிவிப்பு

சென்னை: 2ம் நிலை காவலர் தேர்வு ஏப்ரல் 12ம் தேதி முதல் நடத்தப்படும் என்று தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழு அறிவித்துள்ளது. 2020ம் ஆண்டுக்கான 2ம்…