Author: Savitha Savitha

குஜராத்தில் 2வது நாளாக இன்றும் நிலநடுக்கம்…! அடுத்தடுத்த அதிர்வுகளால் பொதுமக்கள் அச்சம்

அகமதாபாத்: குஜராத்தில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதால், பொதுமகக்ள் அச்சத்தில் உறைந்துள்ளனர். அம்மாநிலத்துக்குட்பட்ட ராஜ்கோட் நகருக்கு வடகிழக்கே 82 கிலோமீட்டர் தொலைவில் இன்று மதியம் மீண்டும் நிலநடுக்கம்…

டெல்லியில் அமித் ஷா தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்: கெஜ்ரிவால் மீது காங். குற்றச்சாட்டு

டெல்லி: கொரோனா தொற்று விவகாரத்தில் டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் மக்களை திசைத்திருப்புகிறார் என்று அம்மாநில காங். தலைவர் அனில் சவுத்திரி குற்றம்சாட்டி உள்ளார். டெல்லியில் கொரோனா…

தலைநகர் டெல்லியில் அதிகரிக்கும் பரிசோதனை: 3ல் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு

டெல்லி: தலைநகர் டெல்லியில் கொரோனா பரிசோதனை செய்யப்படும் 3 பேரில் ஒருவருக்கு பாதிப்பு உறுதியாகி வருகிறது. இந்தியாவில் கொரோனா தொற்றால் அதிகம் காணப்படும் மாநிலங்களில் மகாராஷ்டிரா, தமிழகத்தை…

சென்னையில் காணாமல் போன 277 கொரோனா நோயாளிகள்: 90 பேர் போலீஸ் விசாரணையில் சிக்கினர்

சென்னை: சென்னையில் காணாமல் போன 277 கொரோனா நோயாளிகளில் மூன்றில் ஒரு பகுதியை சென்னை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர் சென்னையில் மே 23 முதல் ஜூன் 11 ம்…

வெளியூர் சென்று திரும்பும் வாகன ஓட்டுநர்கள் குடும்பத்துடன் கொரோனா பரிசோதனை: கோவை ஆட்சியர் உத்தரவு

கோவை: கோவை மாவட்டத்திலிருந்து சென்னை உள்ளிட்ட வெளியூர்களுக்கு செல்லும் வாகன ஓட்டிகள், குடும்பத்தினருடன் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.…

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் இருந்து இறப்புகளை கட்டுப்படுத்துவதில் கவனத்தை திருப்பிய மகாராஷ்டிரா..!

மும்பை: மகாராஷ்டிரா அரசானது கொரோனா பாதிப்புகள் பற்றிய கவனத்தில் இருந்து, விலகி இறப்புகளைக் கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. தேசிய அளவில் கொரோனா தொற்றுகள் அதிகம் இருப்பது மகாராஷ்டிரா…

ரூ.150 கோடி ஊழல் புகார்: ஆந்திராவில் எதிர்க்கட்சி எம்எல்ஏ அச்சம்நாயுடு அதிரடியாக கைது

ஐதராபாத்: ஆந்திராவில் மருந்து வாங்குவதில் ஊழல் செய்துள்ளதாக கூறி தெலுங்கு தேசம் எம்எல்ஏ அச்சம்நாயுடுவை ஊழல் தடுப்புப் பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். .ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு…

காலியிடங்கள் இல்லை…! IES தேர்வை ரத்து செய்தது யுபிஎஸ்சி

டெல்லி: காலியிடங்கள் இல்லை கூறி, 2020ம் ஆண்டுக்கான இந்திய பொருளாதார சேவை தேர்வை யுபிஎஸ்சி ரத்து செய்துள்ளது. இம்மாத தொடக்கத்தில் வெளியிடப்பட்ட 2020ம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட ஆட்சேர்ப்பு…

கொரோனா பரவல் எதிரொலி: இந்திய கிரிக்கெட் அணியின் இலங்கை, ஜிம்பாப்வே தொடர்கள் ரத்து

டெல்லி: கொரோனா வைரஸ் காரணமாக இலங்கை, ஜிம்பாப்வே கிரிக்கெட் தொடரை ரத்து செய்வதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணி ஜூன் – ஜூலை மாதத்தில் இலங்கை…

நேபாள போலீசார் துப்பாக்கிச்சூடு, இந்திய விவசாயி பலி: எல்லையில் எழுந்த திடீர் பதற்றம்

காத்மாண்டு: இந்திய-நேபாள எல்லையில் உள்ள இந்திய விவசாயிகள் மீது நேபாள போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் கொல்லப்பட்டார். பீகாரின் சீதாமாரி மாவட்டத்தில் இந்திய-நேபாள எல்லைக்கு அருகே…