Author: Savitha Savitha

லாக்டவுன் காலத்தில் அதிகம் விற்பனையான பார்லே ஜி பிஸ்கெட்டுகள்…! சுவாரசிய தகவல்

டெல்லி: கோவிட் 19 காலக்கட்டத்தில் பார்லே ஜி பிஸ்கெட்டுகள் அதிகம் விற்பனையாகி இருக்கிறது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் 5ம் கட்ட ஊரடங்கு அமலில்…

கொரோனா ஊரடங்கு எதிரொலி: பார் முன்பு காய்கறி கடை ஆரம்பித்த டாஸ்மாக் ஊழியர்கள்

சென்னை: கொரோனா ஊரடங்கால் சென்னையில் டாஸ்மாக் தொழிலாளர்கள் காய்கறி வியாபாரம் செய்து வருகின்றனர். நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக 5ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது.…

மேற்கு வங்கத்தில் வரும் 30ம் தேதி வரை லாக்டவுன் நீட்டிப்பு: முதலமைச்சர் மமதா பானர்ஜி அறிவிப்பு

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் வரும் 30ம் தேதி வரை லாக்டவுன் நீட்டிக்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் மமதா பானர்ஜி கூறி உள்ளார். கொல்கத்தாவில் நடைபெற்ற அமைச்சரவைக்…

திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் உடல்நிலை மீண்டும் கவலைக்கிடம்: மருத்துவமனை தகவல்

சென்னை: திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. கொரோனா சிகிச்சைக்காக கடந்த 2ம் தேதி சென்னை குரோம்பேட்டையில் உள்ள…

செங்கல்பட்டு, திருவள்ளூரில் உச்சம் பெற்ற கொரோனா: மாவட்ட வாரியாக பாதிப்பு விவரம்

சென்னை : தமிழகத்தில் சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா பாதிப்புகள் அதிகமாகவே காணப்படுகின்றன. தமிழகத்தில் சில வாரங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உச்சக்கட்டத்தில் உள்ளது. இன்று…

தமிழகத்தில் இன்று புதிதாய் 1,562 பேருக்கு கொரோனா தொற்று: ஒட்டுமொத்த பாதிப்பு 33000ஐ தாண்டியது

சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாய் 1,562 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 33,229 ஆக அதிகரித்து உள்ளது. சென்னையில் இன்று ஒரே…

தெலுங்கானாவில் 10ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு இன்றி தேர்ச்சி: முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் அறிவிப்பு

ஐதராபாத்: தெலுங்கானாவில் 10ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு இன்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானாவில் 10ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வு இன்றி தேர்ச்சி பெற்றதாக அமைச்சரவை…

ஜம்மு காஷ்மீர் எல்லையில் ஊடுருவல்: 12 மணி நேரம் நீடித்த துப்பாக்கிச் சண்டை, 9 தீவிரவாதிகள் பலி

ஸ்ரீநகர்: ஜம்முகாஷ்மீரில் ஊடுருவிய தீவிரவாதிகளில், 12 மணி நேர துப்பாக்கிச் சூட்டுக்கு பின்னர் 9 பேர் கொல்லப்பட்டனர். ஜம்மு – காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் உள்ள ரேபான்…

சிறப்பான ஊதியம், சலுகைகள்..! லடாக் சாலை திட்ட பணிகளுக்கு தொழிலாளர்களை அனுப்ப ஜார்க்கண்ட் அனுமதி

டெல்லி: லடாக் எல்லையில் சாலை திட்டங்களை மேற்கொள்ளும் வகையில், தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த ஜார்கண்ட் அரசு அனுமதி தந்திருக்கிறது. ஜார்க்கண்டில் இருந்து லடாக் வரை புலம் பெயர்ந்த…

எல்லையில் என்ன நடக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும்:அமித் ஷாவை மறைமுகமாக சாடி ராகுல்காந்தி ட்வீட்

டெல்லி: எல்லையில் என்ன நடக்கிறது என்பது எல்லாருக்கும் தெரியும், மனதை மகிழ்ச்சியாக வைப்பற்கு எப்படி வேண்டுமானாலும் கூறலாம் என்று மறைமுகமாக அமித் ஷாவை சாடியுள்ளார் காங்கிரஸ் முன்னாள்…