Author: Savitha Savitha

10ம் வகுப்பு தேர்வை தள்ளி வைக்க கோரிய வழக்கு: வரும் 11ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்தி வைப்பு

சென்னை: 10ம் வகுப்பு தேர்வை தள்ளி வைக்க கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் வரும் 11ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக 10ம் வகுப்பு பொதுத்தேர்வு…

கொரோனா வதந்திகளை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை

சென்னை: கொரோனா தொடர்பாக வதந்திகளை பரப்பினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரித்துள்ளார். சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உயர்ந்து வருகிறது.…

கடைசி நோயாளியும் குணம்….! கொரோனா தொற்று இல்லாத நாடாக மாறிய நியூசிலாந்து….!

வெலிங்டன்: கொரோனா இல்லாத நாடாக நியூசிலாந்து மாறிவிட்டதாக, சுகாதாரத்துறை அறிவித்து இருக்கிறது. நியூசிலாந்து நாட்டில் பிப்ரவரி 28ம் தேதி முதல் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. மொத்தம் 1,154…

தமிழகத்துக்கு இப்போது தேவை சொல் அல்ல; செயல்: திமுக தலைவர் ஸ்டாலின் ட்வீட்

சென்னை: தமிழகத்துக்கு இப்போது தேவை சொல் அல்ல; செயல் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக, நாடு முழுவதும் 2…

கல்வித்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் செங்கோட்டையன் நாளை முக்கிய ஆலோசனை..!

சென்னை: கல்வித்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் செங்கோட்டையன் நாளை முக்கிய ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 10ம் வகுப்பு தேர்வு ஜூன் 15 முதல் 25…

3 அடுக்குகள் கொண்ட முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்: உலக சுகாதார நிறுவனம் வழிகாட்டுதல்

ஜெனிவா: கொரோனா பரவலை தடுக்க 3 அடுக்குகள் கொண்ட முகக்கவசம் அணிய வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டு இருக்கிறது. கடந்த ஆண்டு…

கொரோனா வைரசுக்கு எதிரான போரில் வெற்றி பெறுவோம்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரை

சென்னை: கொரோனா வைரசுக்கு எதிரான போரில் வெற்றி பெறுவோம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே…

சுற்றுலா தலங்கள் நாளை திறக்க அனுமதி: மத்திய கலாச்சார துறை அமைச்சகம் அறிவிப்பு

டெல்லி: நாட்டில் சுற்றுலா தலங்கள் நாளை திறக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளதாக மத்திய கலாச்சார துறை அமைச்சகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு…

தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை: சென்னை வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து…

கொரோனா பரவலை கட்டுப்படுத்த மக்கள் ஒத்துழைக்க வேண்டும்: முதலமைச்சர் வேண்டுகோள்

சென்னை: கொரோனா பரவலை கட்டுப்படுத்த மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். கொரோனா பரவலை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் பற்றி அவர்…