10ம் வகுப்பு தேர்வை தள்ளி வைக்க கோரிய வழக்கு: வரும் 11ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்தி வைப்பு
சென்னை: 10ம் வகுப்பு தேர்வை தள்ளி வைக்க கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் வரும் 11ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக 10ம் வகுப்பு பொதுத்தேர்வு…