Author: Savitha Savitha

மக்களின் ஒத்துழைப்பே கொரோனா போரில் வெற்றி பெற முக்கிய காரணம்: மன் கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி

டெல்லி: மக்களின் ஒத்துழைப்பே கொரோனா தொற்றுக்கு எதிரான போரில் வெற்றி பெற முக்கிய காரணம் என்று மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஒவ்வொரு…

கொரோனா வைரஸ் தாக்கம் எதிரொலி: மத்திய பிரதேசத்தில் ஜூன் 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு

போபால்: மத்திய பிரதேசத்தில் ஜூன் 15ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மே 31…

கொரோனா தடுப்பூசி 99 சதவீதம் வேலை செய்யும்: சீன மருந்து தயாரிப்பு நிறுவனம் தகவல்

பெய்ஜிங்: சீன மருந்து தயாரிப்பு நிறுவனமான சினோவாக் பயோடெக், தங்களது கொரோனா தடுப்பூசி 99 சதவீதம் வேலை செய்யும் என்று உறுதி கூறியுள்ளது. உலகம் முழுவதும் பரவி…

வடமாநில வெட்டுக்கிளிகள் தமிழகம் வர வாய்ப்பு குறைவு: வேளாண்துறை செயலாளர் அறிவிப்பு

சென்னை: பாலைவன வெட்டுக்கிளிகள் தமிழகம் வர வாய்ப்பு குறைவு தமிழக வேளாண்துறை செயலாளர் ககன்தீப்சிங் பேடி தெரிவித்துள்ளார். வட மாநிலங்களில், ஆயிரக்கணக்கான வெட்டுக்கிளிகள் பயிர்களை நாசப்படுத்தி வருகின்றன.…

லாக்டவுன் 5.0 அறிவிப்பு…! எதற்கு அனுமதி..? எவை இயங்கலாம்..? முழு விவரம் இதோ…!

டெல்லி: லாக்டவுன் நீட்டிக்கப்பட்டாலும், இ பாஸ் கட்டாயமில்லை, ஓட்டல்கள், மால்களை வரும் 8ம் தேதி முதல் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மார்ச்…

நாடு முழுவதும் 5ம் கட்ட ஊரடங்கு ஜூன் 30 வரை நீட்டிப்பு: மத்திய அரசு அறிவிப்பு

டெல்லி: நாடு முழுவதும் 5ம் கட்ட ஊரடங்கு கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவுவதை கட்டுப்படுத்த…

24 மணி நேரத்தில் கொரோனா தொற்றில் குணமானவர்கள் உயர்வு: 47.40 % நோயாளிகள் குணம் என மத்திய அரசு தகவல்

டெல்லி: கடந்த 24 மணி நேரத்தில் 11,000 க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் குணப்படுத்தப்பட்டுள்ளனர். அதன் மூலம் கொரோனா குணமானவர்களின் சதவீதம் 47.4% ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில்…

பிஎம் கேர்ஸ் நிதியம் பொது அதிகார அமைப்பு அல்ல…! ஆர்டிஐ கேள்விக்கு பதில் தர பிரதமர் அலுவலகம் மறுப்பு

டெல்லி: பிஎம் கேர்ஸ் நிதியம் பொது அதிகார அமைப்பு அல்ல என்று பிரதமர் அலுவலகம், ஆர்டிஐ மூலம் கேட்கப்பட்ட விவரங்களை தர மறுத்துள்ளது. நாட்டில் எந்தவொரு அவசர…

ஏழைகளுக்கு இலவச இண்டர்நெட்: டிசம்பரில் தொடக்கம் என கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் ஏழைகளுக்கு இலவசமாக இண்டர்நெட் வசதி வழங்கும் திட்டம் டிசம்பர் மாதம் தொடங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். 2019-ம் ஆண்டின் இறுதிக்குள்ளாக…

ரஷ்யாவில் தவிக்கும் இந்தியர்களை அழைக்கச் சென்ற விமானம்: பைலட்டுக்கு கொரோனா, பயணம் நிறுத்தம்

டெல்லி: டெல்லியிலிருந்து மாஸ்கோ சென்று கொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தை இயக்கிய விமானிக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டதால் நடு வழியிலேயே அந்த விமானம் டெல்லிக்கு அழைக்கப்பட்டது. ஊரடங்கால் பல்வேறு…