ரூ.71 கோடியை தவிர ஒரு பைசா கூட கொரோனா நிதி தரவில்லை: மத்திய அரசு மீது பாயும் பஞ்சாப் அமைச்சர்
சண்டிகர்: 71 கோடி ரூபாய் தவிர, பாஜக தலைமையிலான அரசாங்கம் கோவிட் -19 தொற்றுநோயை எதிர்த்துப் போராட மாநிலத்திற்கு ஒரு பைசா கூட வழங்கவில்லை என்று பஞ்சாப்…
சண்டிகர்: 71 கோடி ரூபாய் தவிர, பாஜக தலைமையிலான அரசாங்கம் கோவிட் -19 தொற்றுநோயை எதிர்த்துப் போராட மாநிலத்திற்கு ஒரு பைசா கூட வழங்கவில்லை என்று பஞ்சாப்…
டெல்லி: கொரோனா வைரசுக்கு எதிராக ஹைட்ராக்ஸி குளோரோகுயின் பலனளிக்கும் என்பதற்கு ஆதாரம் இல்லை என்று சிறந்த மருத்துவ இதழான லான்செட்டின் தலைமை ஆசிரியர் டாக்டர் ரிச்சர்ட் ஹார்டன்…
தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் முதல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 35 வயது ஓட்டுனர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல…
டெல்லி: தொடர் வருவாய் இழப்பு எதிரொலியாக, லாக்டவுனை விலக்க வேண்டும் என்ற கோரிக்கை காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் வலுத்துள்ளன. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக…
டெல்லி: பிரபல தொலைக்காட்சி நெறியாளர் அர்னாப் கோஸ்வாமிக்கு எதிராக நாடு முழுவதும் பல மாநிலங்களில் காங்கிரசார் புகார் அளித்துள்ளனர். கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த…
வாஷிங்டன்: அமெரிக்காவில், ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து தரப்பட்டதால் தான் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டதாக அந்நாட்டு ஆய்வு முடிவுகள் கூறி இருக்கின்றன. அமெரிக்காவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை…
மும்பை: மகாராஷ்டிராவில் சாமியார்கள் கொலையில் இஸ்லாமியர்களுக்கு தொடர்பில்லை என்று அம்மாநில அரசு விளக்கம் அளித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் சில நாட்கள்…
சென்னை: கொரோனாவால் உயிரிழந்த மருத்துவரும், தமது கணவருமான சைமனின் கடைசி ஆசையை நிறைவேற்ற, முதலமைச்சர் உதவ வேண்டும் என்று அவரது மனைவி கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.…
டெல்லி: மருத்துவர்கள், தூய்மை பணியாளர்களை தாக்கினால் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் கொரோனா வைரஸ் பாதுகாப்பு…
சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் அல்லா திட்டா என்ற 60 வயது ஆண் ஒருவர் கர்ப்பம் அடைந்துள்ளதாக ஆய்வகம் ஒன்று தெரிவித்துள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அம்மாநிலத்தில் உள்ள…