Author: Savitha Savitha

கொரோனாவின் கோர பிடியில் மகாராஷ்டிரா: இன்று ஒரே நாளில் 34 பேருக்கு தொற்று

மும்பை: மகாராஷ்டிராவில் இன்று 34 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால், அம்மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 3,236 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை…

இந்தியாவில் ஒவ்வொரு 24 பேரில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு: மத்திய அரசு தகவல்

டெல்லி : இந்தியாவில் 24 பேருக்கு நடத்தும் சோதனையில் ஒருவருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. டெல்லியில் இதனை செய்தியாளர்களிடம் சுகாதாரத்துறை…

நாடு முழுவதும் மதுக்கடைகளை மூடுமாறு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு..!

டெல்லி: நாடு முழுவதும் மதுக்கடைகளை மூடுமாறு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டு இருக்கிறது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,000-ஐ தாண்டியுள்ளது. தொடர்ந்து பாதிப்பின் சதவீதம் அதிகரித்துக்…

சிவகங்கை ரேஷன் கடைகளில் வினியோகிக்கப்படும் மோசமான அரிசி! மக்கள் அதிருப்தி

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் வினியோகிக்கப்படும் மோசமான அரிசியால் பொதுமக்கள் கடும் அதிருப்திக்கு ஆளாகி உள்ளனர். கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு…

கேரளாவில் இன்று புதியதாக ஒருவருக்கு மட்டுமே கொரோனா தொற்று: முதலமைச்சர் பினராயி விஜயன் தகவல்

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று புதியதாக ஒருவருக்கு மட்டுமே கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கொரோனா வைரசின் தாக்கம் பல…

வேலூரில் ஊரடங்கை மீறி இருசக்கர வாகனங்களில் பயணம்: 2879 பேர் கைது, வழக்குப்பதிவு

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் 144 தடையை மீறியதாக இதுவரை 2,879 பேர் கைதுசெய்யப்பட்டு உடனே ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். வேலூர் மாவட்டத்தில், பொதுமக்கள் சமூக விலகலை கடைப்பிடிக்காமலும், ஊரடங்கை…

கொரோனா பரவலை தடுக்க அதிரடி: காஞ்சிபுரத்தில் 42 வார்டுகள் 5 மண்டலங்களாக பிரிப்பு

காஞ்சிபுரம்: கொரோனா பரவலை தடுக்க காஞ்சிபுரத்தில் 42 வார்டுகள் 5 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலேயே சென்னையில்தான் அதிகளவிலான நபர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம்…

ஈரோட்டில் கொரோனா சிகிச்சையில் இருந்த 13 பேர் குணம்: கைதட்டி அனுப்பி வைத்த மருத்துவர்கள்

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 13 பேர் குணமடைந்த நிலையில் இன்று வீடு திரும்பினர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் மொத்தம்…

நாட்டில் 170 மாவட்டங்கள் கொரோனா ஹாட் ஸ்பாட் பகுதிகள்: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்

டெல்லி: நாட்டில் 170 மாவட்டங்கள் கொரோனா ஹாட் ஸ்பாட் ஆக கண்டறியப்பட்டுள்ளன என்று மத்திய சுகாதார இணை செயலர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனாவால்…

எங்கள் மாநிலத்துக்கு நிதி உதவி தான் வேண்டும், பாராட்டு அல்ல: மத்திய அரசை சாடும் கேரள அமைச்சர்

திருவனந்தபுரம்: எங்கள் மாநிலத்துக்கு நிதி உதவி தேவை, பாராட்டு அல்ல என்று கேரள அமைச்சர் தாமஸ் ஐசக் கூறி இருக்கிறார். கொரோனா பாதித்த மாநிலமான கேரளா, மிக…