கொரோனாவின் கோர பிடியில் மகாராஷ்டிரா: இன்று ஒரே நாளில் 34 பேருக்கு தொற்று
மும்பை: மகாராஷ்டிராவில் இன்று 34 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால், அம்மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 3,236 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை…