Author: Savitha Savitha

ஈஷா மையத்தில் தங்கியுள்ளவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்: கோவை ஆட்சியர் தகவல்

கோவை: ஈஷா மையத்தில் தங்கியுள்ளவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக கோவை ஆட்சியர் ராசாமணி தெரிவித்துள்ளார். கோவை ஆட்சியர் ராசாமணி கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.…

மேற்கு வங்கத்தில் ஜூன் 10ம் தேதி வரை பள்ளிகள் திறக்கப்படாது: முதலமைச்சர் மமதா பானர்ஜி அறிவிப்பு

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் ஜூன் 10ம் தேதி வரை பள்ளிகள் திறக்கப்படாது என்று அம்மாநில முதலமைச்சர் மமதா பானர்ஜி அறிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி…

மத்தியப்பிரதேசத்தில் கைதி ஒருவருக்கு கொரோனா: தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை

போபால்: மத்தியப் பிரதேச மாநிலத்தில் கைதி ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு தீவிரமாகி வருகிறது. நாள்தோறும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை…

கோவை மாவட்டத்தில் 118 பேருக்கு கொரோனா சிகிச்சை: கண்காணிப்பு பணிகள் தீவிரம்

கோவை:கோவையில் கொரோனா உறுதி செய்யப்பட்ட 118 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அந்தந்த மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை…

இத்தாலியில் கொரோனாவின் கோரத்தாண்டவம்: ஏழை குடும்பங்களுக்கு உணவு வினியோகிக்கும் மாபியாக்கள்

ரோம்: இத்தாலியில் மாபியா கும்பல், குடியிருப்புவாசிகளுக்கு உணவை வினியோகிக்க தொடங்கி இருக்கிறது. கொரோனாவின் கோர பசிக்கு உலக நாடுகளில் பெரும் பாதிப்பை சந்தித்து இருக்கிறது இத்தாலி. அந்நாட்டில்…

கொரோனா பாதிப்பில் கலிபோர்னியா: தனித்து செயல்படுவதாக ஆளுநர் அறிவிப்பு

கலிபோர்னியா: கொரோனா பாதிப்பில் இருந்து மீட்க கலிபோர்னியா மாகாணம் தனித்து செயல்பட அறிவித்து இருக்கிறார் ஆளுநர் கெவின் நியூசோம். உலக நாடுகளில் சீனாவுக்கு அடுத்து அதிக கொரோனா…

ஸ்பெயினில் படிப்படியாக குறையும் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை: சுகாதாரத் துறை அதிகாரிகள் தகவல்

மாட்ரிட்: ஸ்பெயினில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியிருப்பதாவது: கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுகள், இறப்புகள்…

ரஷ்யாவில் ஒரேநாளில் 1459 பேருக்கு கொரோனா பாதிப்பு: மொத்த எண்ணிக்கை 10131 ஆக உயர்வு

மாஸ்கோ: ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு 10, 131 ஆக உள்ளது. இங்கு ஒரே நாளில் 1,459 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இந்த எண்ணிக்கையானது, ரஷ்யாவில்…

ஈரானில் கொரோனாவுக்கு மேலும் 117 பேர் உயிரிழப்பு: ரமலான் நிகழ்வுகள் நிறுத்தப்பட வாய்ப்பு

டெஹ்ரான்: புதியதாக 117 பேர் கொரோனா வைரசால் உயிரிழக்க, ஈரானில் பலியானோர் எண்ணிக்கை 4,000 ஐ கடந்துள்ளது. அதன் காரணமாக, ரமலான் நிகழ்வுகள் நிறுத்தப்படலாம் என்று தெரிகிறது.…

பாகிஸ்தானில் கொரோனாவின் தாக்கம் மேலும் மோசமடையக்கூடும்: பிரதமர் இம்ரான்கான் எச்சரிக்கை

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கொரோனாவின் தாக்கம் மேலும் மோசமடையக்கூடும் என்று அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் எச்சரித்து உள்ளார். உலகம் முழுதும், கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவின்…