Author: Savitha Savitha

சென்னையில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 163 ஆக உயர்வு: மற்ற மாவட்டங்களின் பட்டியல் வெளியீடு

சென்னை: தமிழகத்தில் சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 163 ஆக உள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரசஸ் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களை தினமும் சுகாதாரத்துறை செயலாளர்…

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் 2 புலிகள் மர்ம சாவு: வனத்துறையினர் தீவிர விசாரணை

பொள்ளாச்சி: ஆனைமலை புலிகள் காப்பகத்தில் பொள்ளாச்சி வனச் சரகத்தில் 2 புலிகள் மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து வனத் துறையினா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா். ஆனைமலை…

புலம்பெயர்ந்த மருத்துவர்கள் 8 பேர் கொரோனாவால் பலி: இது பிரிட்டன் சோகம்

லண்டன்: இங்கிலாந்தில் கொரோனா தொற்றுக்கு புலம்பெயர்ந்த 8 மருத்துவர்கள் பலியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பிரெக்சிட் மற்றும் புலம்பெயர்ந்தோர் எதிர்ப்பு இயக்கம் ஆகியவற்றால் சிக்குண்ட இங்கிலாந்தில்…

சென்னையில் மறைந்திருந்த வங்கதேசத்தினர் 3 பேர் கைது: டெல்லி மாநாட்டில் பங்கேற்று தலைமறைவானது கண்டுபிடிப்பு

சென்னை: டெல்லி மாநாட்டில் பங்கேற்றதை மறைத்து சென்னையில் இருந்த வங்கதேசத்தை சேர்ந்த 3 பேரை கைது செய்தனர். டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் தமிழகத்தில் இருந்து மொத்தம் 1,131…

ஊரடங்கு நீட்டிக்கப்படுமா, இல்லையா என நாளை அறிவிப்பு வெளியாகும்: சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தகவல்

சென்னை: ஊரடங்கை நீட்டிக்க வேண்டிய அவசியம் உள்ளதா, இல்லையா என்பது குறித்து தமிழக அரசு நாளை ஒரு அறிவிப்பை வெளியிடும் என்று சுகாதாரத் துறை செயலாளர் பீலா…

வேலூரில் இறைச்சி கடைகள் இயங்க தடை, காய்கறி கடைகளுக்கும் கட்டுப்பாடு: ஆட்சியர் உத்தரவு

வேலூர்: வாரத்துக்கு 3 நாட்கள் மட்டுமே மளிகை கடைகள் திறந்திருக்கும், இறைச்சி கடைகள் அடைக்கப்பட்டிருக்கும் என்று வேலூர் ஆட்சியர் சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவலை…

என்னை யாரும் சிக்கலில் யாரும் மாட்டிவிட்டுவிட வேண்டும்: பிரதமர் மோடி வேண்டுகோள்

டெல்லி: தம்மை சிக்கலில் யாரும் மாட்டிவிட்டுவிட வேண்டாம் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். நாடு முழுவதும் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் 5000க்கும் மேற்பட்டோரை பாதித்துள்ளது.…

கேபிள் டிவி பணியாளர்களுக்கு ஊரடங்கில் இருந்து மத்திய அரசு விலக்கு: வழக்கு பதிவு செய்வதாக போலீசார் மீது புகார்

டெல்லி: கேபிள் டிவி பணியாளர்களுக்கு ஊரடங்கில் இருந்து மத்திய அரசு விலக்கு அளித்துள்ளது தொலைக்காட்சி சேனல்கள், ஊடகங்கள் வரிசையில் அத்யாவசிய சேவைகளுக்குள் வரும் கேபிள் டிவி பணியாளர்களுக்கும்…

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 1.8 கட்டுமான தொழிலாளர்கள்: ரூ.1000 முதல் ரூ.5000 வரை நிவாரணம் அளிப்பு

டெல்லி: 18 மாநிலங்களில் உள்ள கட்டுமான தொழிலாளர்களுக்கு தலா ரூ.1000 முதல் 5000 வரை நிவாரணம் வழங்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் ஆலோசனையின்படி, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள கட்டுமான…

கொரோனா சோதனை தனியார், அரசு பரிசோதனை மையங்களில் இலவசமாக செய்ய வேண்டும்: மத்திய அரசுக்கு சுப்ரீம்கோர்ட் ஆணை

டெல்லி: கொரோனா சோதனையை தனியார் மற்றும் அரசு பரிசோதனை மையங்களில் இலவசமாக செய்ய மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரசானது நாடு முழுவதும்…