Author: Savitha Savitha

எம்பி தொகுதி மேம்பாட்டு நிதிக்கு கட்டுப்பாடு: முன்பே பயன்படுத்திய காங். எம்பி சசி தரூர்

டெல்லி: மத்திய அரசின் முடிவுக்கு முன்பே தமது தொகுதி மேம்பாட்டு நிதியை காங்கிரஸ் எம்பி சசிதரூர் பயன்படுத்தி உள்ளார். கொரோனா தடுப்பு பணிக்கு பயன்படுத்தும் வகையில் எம்.பி.க்கள்…

எரிபொருளில் கிடைக்கும் லாபத்தை பொதுமக்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்: மத்திய அரசுக்கு காங்கிரஸ் கோரிக்கை

டெல்லி: எரிபொருளில் அரசுக்கு கிடைக்கும் லாபத்தை பொதுமக்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. கொரோனா தொற்றுநோயால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த தருணத்தில்…

மும்பை மருத்துவமனையில் பணியாற்றும் 40 கேரள செவிலியர்கள்: அனைவருக்கும் கொரோனா, மருத்துவமனை மூடல்

மும்பை: மும்பை மருத்துவமனையில் 40க்கும் மேற்பட்ட கேரள மாநில செவிலியர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மும்பையின் வோக்ஹார்ட் மருத்துவமனையில் பணிபுரியும் கேரளாவைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட…

தெலுங்கானாவில் ஜூன் 3 வரை ஊரடங்கு நீட்டிப்பு: முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அறிவிப்பு

ஐதராபாத்: தெலுங்கானாவில் ஊரடங்கை ஜூன் வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துக் கொண்டே…

தப்லிகி ஜமாத்தில் கலந்துகொண்ட 500 வெளிநாட்டினர் டெல்லி மசூதிகளில் பதுங்கல்: போலீசார் தேடுதல் வேட்டை

டெல்லி: தப்லிகி ஜமாத்தில் கலந்துகொண்ட 500 க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் டெல்லி மசூதிகளில் மறைந்திருப்பதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். கடந்த மாதம் டெல்லியில் நிஜாமுதீன் நடந்த தப்லிகி…

ஊரடங்கை மேலும் நீட்டிக்கலாம்: பிரதமர் மோடிக்கு ஐஏஎஸ் அதிகாரிகள் கோரிக்கை

டெல்லி: கொரோனா காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கை மேலும் நீட்டிக்குமாறு பிரதமருக்கு பெரும்பாலான ஐஏஎஸ் அதிகாரிகள் கோரிக்கை விடுத்து இருக்கின்றனர். பிரதமர் அலுவலகத்திற்கு அளித்த பின்னூட்ட ஆய்வில் 410…

பிரதமர், அனைத்து எம்பிக்களின் ஊதியத்தில் 30 சதவீதம் பிடித்தம்: மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு

டெல்லி: பிரதமர் உட்பட அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓராண்டுக்கான ஊதியத்தில் 30% தொகை பிடித்தம் செய்ய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை மத்திய அமைச்சர்…

ராஜஸ்தானில் கொரோனா தீபம் ஏற்றி பட்டாசு வெடித்த போது விபரீதம்: குடிசைகள் பற்றி எரிந்தன

ஜெய்ப்பூர்: பிரதமர் மோடியின் வேண்டுகோளை அடுத்து ராஜஸ்தானில் தீபம் ஏற்றிய போது பட்டாசு வெடித்ததால் அவை குடிசைகளில் பட்டு பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது…

கல்விக் கட்டணத்தை தனியார் பள்ளிகள் வசூலித்தால் நடவடிக்கை: அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை

கோபிசெட்டிபாளையம்: அடுத்த கல்வி ஆண்டுக்கான கல்விக் கட்டணத்தை தனியார் பள்ளிகள் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக முன்…

கீழக்கரை முதியவர் கொரோனாவால் மரணம்: ஸ்டான்லி மருத்துவமனை அலட்சியம் காட்டியதாக நவாஸ் கனி எம்பி புகார்

ராமநாதபுரம்: கீழக்கரை முதியவருக்கு கொரோனா தொற்று சோதனை செய்ததில், ஸ்டான்லி மருத்துவமனை நிர்வாகம் அலட்சியம் காட்டியதாக நவாஸ் கனி எம்பி குற்றம் சாட்டி இருக்கிறார். ராமநாதபுரம் மாவட்டம்…