Author: Savitha Savitha

டெல்லி மாநாட்டுடன் தொடர்புடையவர்கள் யார்?யார்? செல்போன் தரவுகளுடன் கண்டுபிடிக்கும் போலீஸ்

டெல்லி: டெல்லி மசூதி நிகழ்வுடன் இணைக்கப்பட்ட நபர்களைக் கண்டறிய போலீசார் செல்போன் தரவைப் பயன்படுத்துகின்றனர். தொற்றுநோயான கொரோனா வைரஸ் பரவுவதற்கான ஒரு இடமாக கருதப்பட்ட டெல்லி மசூதி…

தமிழகத்தில் இன்று மேலும் 86 பேருக்கு கொரோனா உறுதியானது: சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் புதிதாக 86 பேருக்கு கொரோனா வைரஸ் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத் துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னையில் இன்று…

ஆட்களின்றி, அரவமின்றி காணப்படும் எம்ஜிஆர் ரயில் நிலையம்: புதிய அனுபவம் சொல்லும் புகைப்படங்கள்

சென்னை: எப்போதும் ஆட்கள் நடமாட்டம் அதிகம் காணப்படும் எம்ஜிஆர் ரயில் நிலையம் (சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்) இப்போது ஆள் அரவமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. உலக நாடுகளை…

ஊரடங்கை மீறி சுற்றிய 78,707 பேர் மீது வழக்குகள் பதிவு: ரூ.21,26,044 அபராதம் வசூல்

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கை மீறி இரு சக்கர வாகனங்களில் சுற்றிய 78,707 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது.…

ரஷ்யாவில் இருந்து அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட முகக்கவசங்கள்: ரஷ்ய பத்திரிகை தகவல்

வாஷிங்டன்: கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ரஷ்யாவில் இருந்து ஏராளமான முகக்கவசங்கள் அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. கொரோனா வைரஸ் நோயாளிகளுக்காக ரஷ்யாவால் அமெரிக்காவிற்கு வழங்கப்பட்ட வென்டிலேட்டர்கள்…

மகாராஷ்டிராவில் 3728 நிவாரண முகாம்கள் அமைப்பு: 5 லட்சம் வெளி மாநில தொழிலாளர்கள் தங்க வைப்பு

மும்பை: மகாராஷ்டிராவில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக 3728 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆட்கொல்லி வைரசான கொரோனாவால் உலக அளவில் பலி எண்ணிக்கை 59,000 ஐ தாண்டிவிட்டது. 10 லட்சத்திற்கும்…

கொரோனாவில் இருந்து காக்க பொது இடங்களில் முகக்கவசங்கள் அணியும் நடைமுறை: ஆதரிக்கும் உலக சுகாதார அமைப்பு

ஜெனீவா: கொரோனா பரவலை தடுக்கும் விதமாக அனைவரும் முகக்கவசங்களை அணிய வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தி உள்ளது. கொரோனா வைரசை பரவாமல் இருக்கும் வண்ணம்…

மும்பை தாராவியில் மேலும் 2 பேருக்கு கொரோனா: சமூக தனிமைப்படுத்துதல் முயற்சி தீவிரம்

மும்பை: மும்பை தாராவியில் கொரோனா வைரஸ் தொற்று மேலும் 2 பேருக்கு இருப்பது கண்டறியப்பட்டது. மும்பை விமான நிலையத்திற்கு அருகிலுள்ள தாராவி ஆசியாவின் மிகப்பெரிய சேரி. 5…

அத்யாவசிய பொருட்கள் விற்பனை நேரம் குறைப்பு: இனி காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை செயல்பட அனுமதி

சென்னை: நாளை முதல் அத்யாவசிய தேவைகளுக்கான பொருட்களை விற்கும் கடைகள் காலை 6 முதல் பகல் 1 மணி வரை மட்டுமே செயல்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி…

தமிழகத்தில் கொரோனாவுக்கு 2வது நபர் பலி: சுகாதாரத்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பு

விழுப்புரம்: தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றுக்காக 2வதாக ஒருவர் பலியானார். அவர் டெல்லியில் நடைபெற்ற தப்லீக் ஜமாத் மாநாட்டில் கலந்துகொண்டு திரும்பியவர். ஏற்கெனவே, மதுரையைச் சேர்ந்த ஒருவர்…