Author: Savitha Savitha

திமுக தலைவர் ஸ்டாலினை தொடர்பு கொண்டார் காங். தலைவர் சோனியா காந்தி: தமிழக சூழல் குறித்து கேட்டறிந்தார்

சென்னை: திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை தொடர்பு கொண்டு நலம் விசாரித்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தமிழகத்தின் சூழல் குறித்தும் கேட்டறிந்தார். அகில இந்திய காங்கிரஸ்…

கொரோனா நோய் தடுப்பு, நிவாரண பணிகள்: அதிமுக சார்பில் ரூ.1 கோடி நிதி அறிவிப்பு

சென்னை: கொரோனா நோய் தடுப்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக அதிமுக சார்பில் ரூ.1 கோடி நிதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் ,…

தமிழகத்தில் 411 பேருக்கு கொரோனா பாதிப்பு: மாவட்டவாரியாக எத்தனை பேர் என்ற பட்டியல் வெளியீடு

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 411 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் வெளியிட்டுள்ளார். இன்று ஒரேநாளில் 102 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி…

மும்பை விமான நிலையத்தில் பணியாற்றிய சிஐஎஸ்எப் படையினருக்கு கொரோனா: 11 பேருக்கு பாதிப்பு உறுதி

மும்பை: விமான நிலையத்தில் பணியாற்றிய மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் 11 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம்…

கிருஷ்ணகிரியில் 650 போலீசாருக்கு ஒரு வாரம் விடுமுறை: மன அழுத்தத்தைக் குறைக்க ஏற்பாடு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் 650 போலீசாருக்கு ஒரு வாரம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த…

கர்நாடகாவில் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று: சுகாதாரத்துறை அறிவிப்பு

பெங்களூரு: கர்நாடகாவில் மேலும் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனை அம்மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. கர்நாடகாவில் கொரோனா தொற்று பரவுவதைத் தடுக்க அம்மாநில அரசு தீவிர…

ஊரடங்கால் காற்றின் தரம் உயர்வு: இமாச்சல பிரதேசத்தின் தால்ஆதர் மலை, ஜலந்தரில் இருந்தே தெரியும் அற்புதம்

சிம்லா: ஊரடங்கின் காரணமாக காற்று மாசு குறைய, இமாச்சல பிரதேசத்தில் உள்ள தால்ஆதர் மலை, ஜலந்தரில் இருந்தே தெரியும் நிலை உருவாகி இருக்கிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும்…

மருத்துவ பணியாளர்களுக்கு தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள், ஆடைகள் தயாரிப்பு: இந்திய ரயில்வே முடிவு

சென்னை: கொரோனா வைரசை எதிர்த்து போராடும் மருத்துவ வல்லுநர்கள், சேவைப் பணியாளர்கள் மற்றும் பிற பராமரிப்பாளர்களுக்காக தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள், ஆடைகளை தயாரிக்க இந்திய ரயில்வே முடிவு…

சென்னையில் வீடுகளுக்கே சென்று மக்களிடம் ஆய்வு: 200 வார்டுகளிலும் அமல்படுத்த நடவடிக்கை

சென்னை: தலைநகர் சென்னையில் 200 வார்டுகளில் உள்ள வீடுகளுக்கு சென்று யாருக்கேனும் காய்ச்சல் இருக்கிறதா என்று ஆய்வு நடத்துகிறது சென்னை மாநகராட்சி. இது குறித்து சென்னை மாநகராட்சி…

இந்தாண்டு கோடைக்காலம் சாதாரணமாக இருக்கும்: வானிலை நிபுணர்கள் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் கோடை காலம் சாதாரணமாக இருக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஊரடங்கால் பல வாரங்களாக குளிரூட்டப்பட்ட அறையில் வேலை செய்த பின், மின்சார கட்டணங்களை…