Author: Savitha Savitha

வங்கதேசம் சென்றுள்ள பிரதமர் மோடி, மேற்கு வங்கம் குறித்து பேசியது தேர்தல் விதிமீறல்: மமதா பானர்ஜி குற்றச்சாட்டு

காரக்பூர்: வங்கதேசம் சென்றுள்ள பிரதமர் மோடி, மேற்கு வங்கம் குறித்து பேசியது தேர்தல் விதிமீறல் என திரிணமுல் காங்கிரஸ் தலைவரும், முதலமைச்சருமான மமதா பானர்ஜி குற்றம்சாட்டி உள்ளார்.…

விவசாயிகளுக்கு 24 மணிநேரம் மும்முனை மின்சாரம்: தேர்தல் பிரச்சாரத்தில் முதலமைச்சர் அறிவிப்பு

நாங்குனேரி: விவசாயிகளுக்கு ஏப்ரல் 1ம் தேதி முதல் மும்முனை மின்சாரம் 24 மணி நேரம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நாங்குனேரி தொகுதி அதிமுக…

அனைத்து துறைகளிலும் ஊழல் தடுப்பு பிரிவை ஏற்படுத்த வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

சென்னை: அனைத்து துறைகளிலும் ஊழல் தடுப்பு பிரிவை ஏற்படுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விழுப்புரம் அருகே 1 ஏக்கர் நிலத்தின் விற்பனை தொகையை மாற்றியதை…

தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் தேர்தல் கருத்துக்கணிப்பு வெளியிட தடை: தேர்தல் ஆணையம் உத்தரவு

டெல்லி: தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் தேர்தல் கருத்துக்கணிப்பு வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபைத்…

பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு வழிமுறைகள்: சென்னை அண்ணா பல்கலைக்கழகம் வெளியீடு

சென்னை: பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு வழிமுறைகளை சென்னை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. கொரோனா தொற்று அச்சுறுத்தலால் தமிழகத்தில் கல்வி நிலையங்களுக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டது. இறுதியாண்டு…

தேர்தல் பிரசாரத்தின்போது கண்ணியக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது: கட்சியினருக்கு ஸ்டாலின் உத்தரவு

சென்னை: தேர்தல் பிரசாரத்தின்போது கண்ணியக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது என்று திமுகவினரை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: அன்புடைய…

சொந்த நாட்டை விட பல மடங்கு தடுப்பூசி உலக நாடுகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது: ஐநாவில் இந்தியா தகவல்

ஜெனீவா: இந்தியர்களுக்கு செலுத்தப்பட்ட கொரோனா ஊசிகளை விட பல மடங்கு தடுப்பூசி மருந்து உலக நாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது. ஐ.நா. அமைதி குழுவுக்கு இந்தியாவின் பரிசாக…

பள்ளிகளில் கணினி ஆசிரியர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்ய வேண்டும்: ஐ. பெரியசாமியிடம் ஆசிரியர் சங்கம் மனு

சென்னை: பள்ளிகளில் கணினி ஆசிரியர்களுக்கு வேலை வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை திமுக தலைவர் ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நிறைவேற்றப்படும் என்று ஐ.…

ஏப்ரல் 3ம் தேதி முதல் தேர்தல் நடக்கும் ஏப்ரல் 6ம் தேதி வரை இருசக்கர வாகன பேரணிக்கு தடை…!

சென்னை: ஏப்ரல் 3ம் தேதி முதல் தேர்தல் நடக்கும் ஏப்ரல் 6ம் தேதி வரை இருசக்கர வாகன பேரணிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று தமிழக தேர்தல் ஆணையம்…

தமிழக மீனவர்களை மீட்க உடனடியாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்

சென்னை: தமிழக மீனவர்களை மீட்க உடனடியாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள…