Author: Savitha Savitha

இமாச்சல பிரதேசத்தில் ஏப்ரல் 4ம் தேதி வரை கல்வி நிலையங்கள் மூடல்…!

சிம்லா: கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக ஏப்ரல் 4ம் தேதி வரை பள்ளிகள், கல்லூரிகள் மூடப்படுவது நீட்டிக்கப்படுவதாக இமாச்சலபிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது. கொரோனா வைரல் பரவல்…

புதுச்சேரி மாநிலத்தின் முதல்வர் நானே…! என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி திட்டவட்டம்

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தின் முதல்வர் தான்தான் என்று என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளுக்கான சட்டசபை தோ்தல் ஏப்ரல் 6ம் தேதி ஒரே…

அமமுக வேட்பாளர், திமுக முன்னாள் எம்எல்ஏ பாஜகவில் இணைந்தனர்….!

சென்னை: திருநள்ளார் தொகுதியை சேர்ந்த அமமுக வேட்பாளர் தர்பாரண்யம் மத்திய அமைச்சர்கள் முன்னிலையில் இன்று பாஜகவில் தம்மை இணைத்து கொண்டார். சட்டசபை தேர்தல் நடைபெற குறுகிய நாட்களே…

எகிப்தில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: 32 பேர் பலியான சோகம்

கெய்ரோ: எகிப்தில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 32 பேர் பலியாகினர். எகிப்தின் தெற்கே டாஹத்டா என்ற இடத்தில் பயணிகள் ரயிலும், சரக்கு ரயிலும்…

வருமானவரி சோதனையில் பணம் எதுவும் கைப்பற்றப்படவில்லை: திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு

சென்னை: வருமானவரி சோதனையில் பணம் எதுவும் கைப்பற்றப் படவில்லை என்று திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். திருவண்ணாமலையில் அவருக்கு சொந்தமான வீடுகள், அலுவலகம், 2 பொறியியல்…

தொழில்துறை வளர்ச்சி நின்று பிரதமர் மோடியின் தாடி மட்டுமே வளர்ந்து வருகிறது: மமதா பானர்ஜி விமர்சனம்

கொல்கத்தா: தொழில்துறை வளர்ச்சியடையாமல் பிரதமர் மோடியின் தாடி மட்டுமே வளர்ந்து வருகிறது என்று மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி விமர்சித்து உள்ளார். தமிழகம், கேரளா, புதுச்சேரி,…

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் தேர்தல் சுற்றுப்பயணத்தில் திடீர் மாற்றம்….!

சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம் மாற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து மதிமுக தலைமை நிலையம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: மார்ச் 26ம் தேதி: திருவேங்கடம்,…

தமிழக மீனவர்கள் 54 பேர் இலங்கை கடற்படையினரால் கைது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம்

சென்னை: தமிழக மீனவர்கள் 54 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்…

நாக்பூரில் வரும் 29ம் தேதி அலுவலகங்கள், சந்தைகள், உணவகங்கள் மூடல்: மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

நாக்பூர்: நாக்பூரில் வரும் 29ம் தேதி அன்று அலுவலகங்கள், சந்தைகள், உணவகங்கள் உள்ளிட்டவை மூடப்படும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மக்களின் அத்யாவசிய தேவைகளை பூர்த்தி…

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு திடீர் நெஞ்சுவலி: மருத்துவமனையில் அனுமதி

டெல்லி: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார். இன்று காலை லேசான நெஞ்சு வலி ஏற்பட்டதால் மருத்துவ பரிசோதனைக்காக டெல்லியில் உள்ள…