Author: ரேவ்ஸ்ரீ

இந்தியாவில் புதிதாக 2,756 பேருக்கு கொரோனா

புதுடெல்லி: இந்தியாவில்கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,756 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்…

நான் கிருஷ்ண ஜெயந்தியின் போது பிறந்தவன் – அரவிந்த் கெஜ்ரிவால்

குஜராத்: நான் கிருஷ்ண ஜெயந்தியின் போது பிறந்தவன் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். குஜராத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நான் கிருஷ்ண ஜெயந்தியின் போது…

திமுக தலைவராக ஸ்டாலின் 2-வது முறையாக போட்டியின் தேர்வு

சென்னை: திமுக தலைவராக ஸ்டாலின் 2வது முறையாக போட்டியின் தேர்வு செய்யப்பட்டார். தி.மு.க.,வின் 15-ஆவது உட்கட்சித் தேர்தலின் இறுதி கட்டமாக, தலைவர், பொதுச்செயலர், பொருளாளர் உள்ளிட்ட பதவிக்கு…

வீட்டிற்குள் நுழைய கேட்டின் முன் நின்ற ஒற்றை யானை

கோவை: கோவை மாவட்டம் சின்னத் தடாகம் வனப்பகுதியில் தற்போது 20க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளது. இந்த யானைகள் இரவு நேரங்களில் அருகே உள்ள தோட்டங்களில் புகுந்து வருகிறது.…

இன்று கூடுகிறது திமுகவின் 15ஆவது பொதுக் குழு.. மீண்டும் தலைவராகிறார் மு.க.ஸ்டாலின்

சென்னை: திமுக பொதுக்குழு – இன்று கூடுகிறது. இதில் 2வது முறையாக திமுக தலைவராகிறார் ஸ்டாலின். திமுகவின் பொதுக்குழு இன்று கூடுகிறது. 2-வது முறையாக திமுக தலைவராக…

32-வது நாளாக ‘பாரத் ஜோடோ யாத்திரை’-யை தொடங்கினார் ராகுல் காந்தி

தும்கூர்: கர்நாடகா தும்கூர் மாவட்டம் திப்டூரில் இருந்து ‘பாரத் ஜோடோ யாத்திரை’யை மீண்டும் தொடங்கினார் ராகுல் காந்தி. காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து…

சுதந்திரப் போராட்டத்தில் பாஜகவுக்கு எந்தவொரு பங்கும் இல்லை – ராகுல் காந்தி

தும்கூர்: சுதந்திரப் போராட்டத்தில் பாஜகவுக்கு எந்தவொரு பங்கும் இல்லை என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி தும்கூரில்…

குமரி அனந்தன் ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதி

சென்னை: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில ஆளுநரின் தந்தையுமான குமரி அனந்தன் மூச்சு திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். தமிழ்நாடு காங்கிரஸ்…

சிவசேனாவின் ‘வில் அம்பு’ சின்னம் முடக்கம்

மும்பை: சிவசேனாவின் சின்னத்தை முடக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்த மகா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சி கடந்த…

அக்டோபர் 09: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 141-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…