Author: ரேவ்ஸ்ரீ

இரு குடும்பங்களுக்கும் உறவான கோபாலபுரம் வீடு நட்பு பாலமாய் உயர்ந்தது: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: கோபாலபுரம் வீட்டை முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு விற்பனை செய்த குடும்பத்தினர் அந்த வீட்டை பார்வையிட்டது குறித்த செய்தியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். இதுதொடர்பாக…

ஐசிசி ஒளிபரப்பு உரிமத்தை கைப்பற்றிய டிஸ்னி ஸ்டார்

புதுடெல்லி: ஐசிசி ஒளிபரப்பு உரிமத்தை கைப்பற்றிய டிஸ்னி ஸ்டார் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. 2024-27 வரை, ஐசிசி சார்பில் நடக்கும் கிரிக்கெட் போட்டிகளை இந்தியாவில் ஒளிபரப்பும் உரிமத்தை சுமார்…

உங்கள் சொற்படியே நடக்கிறேன்… அதனால்தான் வென்றபடியே இருக்கிறேன் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: உங்கள் சொற்படியே நடக்கிறேன்… அதனால்தான் வென்றபடியே இருக்கிறேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக தலைவராக பொறுப்பேற்று 4 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை…

பிரதமர் மோடி இந்தியையும், இந்துத்துவா கொள்கையும் நிலைநாட்டும் வகையில் செயல்படுகிறார் – வைகோ

நெல்லை: பிரதமர் மோடி இந்தியையும், இந்துத்துவா கொள்கையும் நிலைநாட்டும் வகையில் செயல்படுகிறார் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தி, சமஸ்கிருதத்தை…

தொல்காப்பியத்தை மேற்கொள் காட்டிய பிரதமர் மோடி

புதுடெல்லி: சிறுதானியங்களின் பயன்பாடு குறித்து தமிழ் இலக்கியமான தொல்காப்பியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று மான் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மான் கி பாத் எனும்…

பாகிஸ்தானை எதிர்கொள்ள உள்ள இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரியங்கா காந்தி வாழ்த்து

புதுடெல்லி: ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்ள உள்ள இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரியங்கா காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரியங்கா காந்தி டுவிட்டரில் வெளியிட்டுள்ள…

ஓ.பி.எஸ்-ன் செயல்பாடு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: ஓ.பி.எஸ்-ன் செயல்பாடு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “உசிலம்பட்டி ஐயப்பன் ஓபிஎஸ்-ஐ சந்தித்தது அதிமுகவுக்கு…

தமிழகத்தில் 20 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் 20 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக…

ஜம்மு மலைப்பகுதியில் காணாமல் போன ஹங்கேரி நாட்டு சுற்றுலா பயணி

ஜம்மு: ஜம்மு மலைப்பகுதியில் காணாமல் போன ஹங்கேரி நாட்டவர் 30 மணி நேர தேடுதல் வேட்டைக்கு பின், இந்திய ராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளார். ஹங்கேரி நாட்டின் தலைநகர் புடாபெஸ்டைச்…

இன்று கூடுகிறது காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம்

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் டெல்லியில் இன்று கூடுகிறது. காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம், டெல்லியில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு கூடுகிறது; வெளிநாட்டில் உள்ள…