Author: ரேவ்ஸ்ரீ

பாஜக ஆளாத மாநில முதல்வர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

சென்னை: நாட்டில் பாஜக ஆட்சி செய்யாத மாநில முதலமைச்சர்களுக்கு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவசரமாக ஒரு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அந்த கடிதத்தில்…

உலகளவில் 68.52 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 68.52 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 68.52 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

சாய்பாபா கோவில், கோவை

கோவை சாய்பாபா கோவில் தென்னிந்தியாவின் சீரடி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த கோவில் இருப்பதாலேயே அப்பகுதி சாய்பாபா காலனி என்ற காரணப்பெயரையும் பெற்றது. கோவை சாய்பாபா காலனி பகுதியில்…

வெயில் நேரங்களில் தேவையின்றி வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் – அமைச்சர் அறிவுரை

சென்னை: வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் மக்கள் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை தேவையின்றி வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என சுகாதாரத்துறை…

கலாஷேத்ரா விவகாரம் – மாணவிகளிடம் மனித உரிமை ஆணையம் இன்று விசாரணை

சென்னை: சென்னை கலாஷேத்ரா கல்லூரியில், பாலியல் குற்றச்சாட்டு எழுந்த நிலையில் மாணவிகளிடம் மாநில மனித உரிமை ஆணையம் இன்று விசாரணை நடத்துகிறது. மத்திய அரசின் கலாசாரத் துறையின்…

அதிமுக பொதுச்செயலாளர் விவகாரம் இன்று விசாரணை

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பாக ஓபிஎஸ் மேல்முறையீடு மனு மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற உள்ளது. வரும் 16ம் தேதி செயற்குழு…

ஏப்ரல் 12: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 326-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…

தமிழகத்தில் 401 பேருக்கு கொரோனா

சென்னை: தமிழகத்தில் 401 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாநில சுகாதார துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில்…

உலகளவில் 68.50 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 68.50 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 68.50 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

பஞ்சமுக ஆஞ்சநேயர் திருக்கோயில், திருவள்ளூர்

பஞ்சமுக ஆஞ்சநேயர் திருக்கோயில், திருவள்ளூர் நகரமானது சென்னையிலிருந்து 45 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. திருவள்ளூர் அருகிலுள்ள பெரியகுப்பம் கிராமத்தில் மிகப் பிரம்மாண்டமான 32 அடி உயரமுள்ள, ஸ்ரீவிஸ்வரூப…