Author: ரேவ்ஸ்ரீ

ராகுல் காந்தி இன்று வயநாடு பயணம்

வயநாடு: எம்.பி. பதவி தகுதி நீக்கத்திற்கு பின் ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு தொகுதிக்கு முதன்முறையாக இன்று பயணம் செய்ய உள்ளார். அவரது இந்த பயணத்தின்…

பத்திரிகையாளர் ஓய்வூதியம் – ரூ.12,000 ஆக உயர்வு

சென்னை: பத்திரிகையாளர் ஓய்வூதியம் – ரூ.12,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்து சட்டப்பேரவையில் அமைச்சர் சாமிநாதன் தெரிவிக்கையில், கலைஞர் பிறந்தநாள் நூற்றாண்டை முன்னிட்டு பத்திரிகையாளர் ஓய்வூதியம் மாதம் ரூ.10,000ல்…

கலாஷேத்ராவில் மனித உரிமை ஆணையம் விசாரணை

சென்னை: கலாஷேத்ராவில் மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்த உள்ளது. சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு பேராசிரியர்கள் நான்கு பேர் பாலியல் தொல்லை…

ஏப்ரல் 11: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 325-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…

உலகளவில் 68.50 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 68.50 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 68.50 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

ஆண்டார் குப்பம் ஸ்ரீ முருகன் கோயில்

சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில், தச்சூர் கூட்டுச் சாலை வழியாக பொன்னேரி செல்லும் வழியில் அமைந்துள்ளது, ஆண்டார்குப்பம். இங்கே கோயில் கொண்டிருக்கிறார் முருகன். இவரை தரிசித்து வழிபட்டால்…

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமுறை

புதுகோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் நார்த்தமலை முத்துமாரியம்மன் கோயில் தேர் திருவிழா இன்று நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, இன்று உள்ளூர்…

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அடுத்த…

அந்தமான் – நிகோபார் தீவுகளில் 6வது முறையாக நிலநடுக்கம்

அந்தமான்: அந்தமான் – நிகோபார் தீவுகளில் 6வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று அதிகாலை 2.26 மணி அளவில் கேம்பெல் பே என்ற இடத்திலிருந்து…

ஆளுநர் விவகாரம்: சட்டப்பேரவையில் இன்று அரசின் தனித் தீர்மானம்

சென்னை: ஆளுநர் விவகாரம்: சட்டப்பேரவையில் இன்று அரசின் தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய மசோதா பற்றி பொதுவெளியில் ஆளுநர் தெரிவிக்கும்…