Author: ரேவ்ஸ்ரீ

உலகளவில் 68.45 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 68.45 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 68.45 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

லட்சுமி நாராயணி கோயில், திருமலைக்கோடி (ஸ்ரீபுரம்)

முதல் சிப்பாய் கலகம், பொம்மி நாயக்கர் மற்றும் ஆர்க்காட்டு நவாப் உள்ளிட்ட மன்னர்கள் ஆட்சி செய்த நகரமான வேலூர் மாவட்டம் தற்போது கோவில் நகரங்களில் ஒன்றாக திகழ்கிறது.…

வதந்தி பரப்பியவர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது

சென்னை: வதந்தி பரப்பியவர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார். தமிழ்நாட்டில் வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற போலி வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்பிய பீகாரை…

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

சென்னை: 2023ஆம் ஆண்டு நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசிநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை தமிழ்நாட்டில் இருந்து சுமார் 1.05 லட்சம் பேர் வரை நீட் தேர்வுக்கு…

இன்று துவங்குகிறது 10ம் வகுப்பு பொதுத்தேர்வு

சென்னை: 10ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று துவங்குகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று துவங்குகிறது. 4025 மையங்களில் நடைபெற உள்ள இந்த தேர்வில்…

ஏப்ரல் 06: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 320-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…

உலகளவில் 68.43 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 68.43 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 68.43 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

பாடி திருவலிதாயம்

தற்போது சென்னைக்கு அருகில் உள்ள ‘பாடி’ என்னும் இடமே ‘திருவலிதாயம்’ என்னும் தலம் ஆகும். பாரத்வாஜ மஹரிஷியால் இத்தல இறைவன் வழிபடப்பட்டுள்ளதால் இத்தலம் பாரத்வாஜ கோத்திரத்தில் பிறந்தவர்கள்…

நிலக்கரி சுரங்க விவகாரம் – திமுக நோட்டீஸ்

புதுடெல்லி: நிலக்கரி சுரங்க விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் திமுக கவன ஈர்ப்பு தீர்மானம் நோட்டீஸை இன்று வழங்கியுள்ளது. பாதுகாக்கப்பட்ட வேளான் மண்டலமான தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் நிலக்கரி…

பம்பையில் இன்று ஐயப்பனுக்கு ஆராட்டு விழா

பம்பை: பம்பையில் இன்று ஐயப்பனுக்கு ஆராட்டு விழா நடைபெறுகிறது. பங்குனி விழாவின் நிறைவு நாளான இன்று சபரிமலை ஐயப்பனுக்கு ஆராட்டு விழா நடைபெறுகிறது. பங்குனி விழாவின் நிறைவு…