Author: ரேவ்ஸ்ரீ

உலகளவில் 68.36 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 68.36 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 68.36 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

ராஜ குரு  பகவான் கோயில்

குருவின் பார்வை இருந்தால்தான் எல்லா நல்ல விஷயங்களும் நம்மைத் தேடி வரும் என்பது ஐதீகம். உமையவளுக்கே குருவின் பார்வை கிடைத்ததும்தான் திருமணம் நடந்தேறியது என்கிறது புராணம். நவக்கிரகங்களில்…

ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றவர் கைது

சென்னை: சென்னையில் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றவர் கைது செய்யப்பட்டார். சென்னை கே.கே.நகரில் தனியார் வங்கி ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற அசோக் என்பவர்…

பத்தாம் வகுப்பு செய்முறை தேர்வுக்கான கால நீட்டிப்பு

சென்னை: பத்தாம் வகுப்பு செய்முறை தேர்விற்கு மார்ச் 31 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. செய்முறை தேர்வில் கலந்து கொள்ளாத மாணவர்களை பங்கேற்க தனி கவனம் செலுத்துமாறு…

ஓபிஎஸ் தரப்பினர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு இன்று விசாரணை

சென்னை: ஓபிஎஸ் தரப்பினர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வர உள்ளது. கடந்த 2022-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 11-ஆம் தேதி நடந்த அதிமுக…

மார்ச் 29: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 312-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…

உலகளவில் 68.34 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 68.34 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 68.34 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

நித்ய கல்யாணப் பெருமாள் திருக்கோயில்

அருள்மிகு நித்ய கல்யாணப் பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம் மாவட்டம், புதுச்சேரி சென்னை கிழக்கு கடற்கறை சாலையில் கோவளம் அருகில் உள்ள திருவிடந்தையில் அமைந்துள்ளது. திரேதாயுகத்தில் மேகநாதன் என்ற…

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் – நிகாத் ஸரீன் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

புதுடெல்லி: உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் நிகாத் ஸரீன் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். 13-வது உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி, டெல்லியில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் 50…

ராகுல் காந்திக்கு தமிழக முதல்வர் ஆதரவு

சென்னை: பிரதமர் மோடியின் பெயர் குறித்து அவதூறாகப் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து குஜராத் சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள…